
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் 2012-ம் ஆண்டு இறுதியில் புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து 2015, 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்று, டெல்லி அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை …
அரசியல்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் 2012-ம் ஆண்டு இறுதியில் புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து 2015, 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்று, டெல்லி அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை …
திருச்சி விமான நிலைய புதிய முனையதிறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகள்… பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார்! திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் …
கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகிப்பவர் எஸ்.பி மது சந்திரா என்ற எஸ்.மது பங்காரப்பா. இவர் ஆகாஷ் ஆடியோ-வீடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற …
COP28 உச்சி மாநாட்டின்போது, பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி செல்ஃபி எடுத்துக் கொண்டார். மும்பையின் மரோலில் உள்ள அல்ஜமியா-துஸ்-சைஃபியா (தி சைஃபி அகாடமி) புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். …
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர். என்.ரவி நிலுவையில் வைத்திருப்பதாகவும், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த …
கேரள மாநிலத்தில் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் ஆன்மிக சேவையாற்றியவர் ஸ்ரீநாராயணகுரு. திருவனந்தபுரம் அருகில் உள்ள வர்க்கலாவில் ஸ்ரீநாராயண குரு நிறுவிய சிவகிரி மடம் அமைந்துள்ளது. சிவகிரி மடம் நிறுவப்பட்ட நாளில் “சிவகிரி …
அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: மேலும், “கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் …
ஒவ்வொரு வருடத்தின் முதல் நாளான புத்தாண்டை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது மக்கள் வழக்கம். இதற்காக 31-ம் தேதி இரவு இனிப்பு, வாழ்த்துகள், ஆடல், பாடல் என்று பல்வேறு வகையில் மக்கள் கொண்டாடுவார்கள். கொண்டாட்டம் ஒரு …
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஒப்புதலளிக்காமல், வேண்டுமென்றே ஆளுநர் அவற்றைக் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டுடன் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரும், முதலமைச்சரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியது. இருப்பினும், …
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கலைஞர் …