நேற்று புத்தாண்டை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்து தனது தாயார் தயாளு அம்மாளிடம் புத்தாண்டு ஆசிகள் வாங்குவதற்காக கோபாலபுரம் சென்றார். அப்போது அவரின் டிஃபெண்டர் காரைச் சுற்றி ஒரே கறுப்பு …
Category: அரசியல்
அரசியல்

அதனைத் தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற விரிவாக்கம் செய்யப்பட்ட விமான முனையம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், “நெடுஞ்சாலைத்துறையை மேம்படுத்துவதோடு சுங்கவரியை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும். திருச்சி பி.ஹெச்.எல் …
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி ஃபவுண்டேஷன் (PUTER) என்ற …

“விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க ஐ.டி.விங் செயலாளர் ராஜ் சத்யன், ம.தி.மு.க-வில் துரை வைகோ, பா.ஜ.க-வில் ராம ஸ்ரீநிவாசன் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டார்கள்…” என்று அக்ககட்சிகளின் நிர்வாகிகள் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது. வைகோ-துரை வைகோ …
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அதிகம் …
இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இப்போது தெலங்கானாவில் செய்வதற்கு எதுவும் இல்லை என்பதால் ஆந்திராவில் தனது கவனத்தை செலுத்த ஷர்மிளா முடிவு செய்துள்ளார். ஆந்திராவில் நடக்க இருக்கும் மக்களவை தேர்தல் மற்றும் …

“நிவாரணம் என்பது, உடனடியாகச் சென்று சேர்வதுதான் சரியானது. பாதிக்கப்பட்ட மக்கள் அப்போதுதான் பயன்பெறுவார்கள். அதனால்தான் பணமாகக் கொடுக்கிறோம்’-வெள்ள நிவாரணத்தை வங்கிக் கணக்கில் பணமாகச் செலுத்தவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு கொடுத்த ‘ஆகப்பெரும் …

வெள்ளை அறிக்கை: இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்று சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம், “புயல் மழைவெள்ள பாதிப்புக்குப் பிறகு சென்னைவாசிகள் கூட 4,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் …

கவர்னரின் உருவம் கொண்ட பாப்பாஞ்சி எரிக்கப்பட்டபோது போலீஸார் கண்டுகொள்ளாமல் இருந்ததாக குற்ரச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே எஸ்.எஃப்.ஐ மாநில தலைவர் அனுஸ்ரீ உள்ளிட்ட 20 பேர் மீது கலவரத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலிஸார் …

மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில், பள்ளி ஆள்சேர்ப்பு விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் கல்வியமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் கைதாகியிருக்கின்றனர். மேலும், இந்த விவகாரத்தில், கட்சியின் …