“ஃபிட்டாக இருங்கள் அல்லது வேலையை விட்டுச்

கடந்த ஆண்டு மே மாதம், அஸ்ஸாமில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் தங்களது உடலை ஃபிட்டாக வைத்து, ஆகஸ்ட் 15-ல் நடைபெற உள்ள பிஎம்ஐ சோதனையில் பங்குகொள்ளுமாறு கூறப்பட்டது. இதற்காக காவல்துறையினருக்கு மூன்று மாத கால …

Vijayakanth: “எனது அன்பான நண்பனை இழந்திருக்கிறேன்..!"

தேமுதிக நிறுவனரும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தி உட்பட …

பிரிவு 370 நீக்கம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மீதான

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், ‘ராம ஜென்ம பூமி வழக்கில் வழக்கப்பட்ட தீர்ப்பு தனிநபர் வழங்கிய தீர்ப்பு அல்ல. அது, உச்ச நீதிமன்றம் வழங்கிய …

“நான் ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவக் என்பதில்

மதுரையில் நடந்த பா.ஜ.க தமிழக பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் நூலை வெளியிட்டு பேசும்போது, “நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவகன் …

`கணவர் மீது பொய்யான புகார் தெரிவிப்பது கொடூர செயல்’ –

கணவர் – மனைவி இடையே பிரச்னைகள் ஏற்படும்போது குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும்போது கணவர் மட்டுமல்லாது அவரது வீட்டில் உள்ள அனைவர் மீதும் புகார் கொடுக்கிறார். சில …

CAA: `தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே சிஏஏ விதிகள்

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை ராமர் கோயில் திறப்பு விழா மூலம் பா.ஜ.க தொடங்கிவிட்டது என எதிர்க்கட்சிகள் கூறிவருகிறது. இத்தகைய சூழலில், 2019-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட, அதேசமயம் நாடளவில் …

`மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களை மத்திய அரசு

மத்திய அரசிடம் 1.27 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டதாகவும் ஆனால் வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் தான் மத்திய அரசு தந்ததாகவும் சொல்கிறார்கள். அப்படி உங்களுக்கு நிதி வரவில்லை என்று சொன்னால் மீதமுள்ள …

சாதிப்பெயருடன் அமலாக்கத்துறை சம்மன்: “பாஜகவின் மனுநீதி

எதிர்க்கட்சியினரையும், நேர்மையான ஊடகவிலாளர்களையும், பா.ஜ.க-வின் பாசிச ஆட்சியை விமர்சிப்பவர்களையும், இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர்களையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் பழிவாங்க அமலாக்கத்துறைக்கு கட்டற்ற அதிகாரமும், சுதந்திரமும் மோடி அரசு கொடுத்ததன் விளைவே இந்திய அளவில் முறைகேடுகள் …

புயல் பாதிப்புகளை பார்வையிட வராத பிரதமர் திறப்புவிழாவுக்கு

பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க “எந்த வகையிலும் சரியில்லை. ‘இமயமலைச் சாரலில் ஒருவன் இருமினான்… குமரி வாழ்வான் மருந்து கொண்டோடினான்’ என்ற உணர்வு படைத்த தமிழர்கள், மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் …

சாதிப் பெயரைக் குறிப்பிட்டு விவசாயிக்கு சம்மன் அனுப்பிய

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் 10 ஏக்கர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணையன், கிருஷ்ணன். சகோதரர்களான இவர்களுக்கு பெரிய கல்வராயன் அடிவாரப் பகுதியில் 6 ½  ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. …