குற்றப்பத்திரிகையில் 900 பேர்: `இப்போதைக்கு இந்த வழக்கு

அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்தால், அந்த சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 313வது பிரிவின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்டு, பதிலை பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறைக்கும், …

`அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவாரா?’

ஊழல் புகார்: ஊழலுக்கு எதிரான அரசினை அமைப்பேன் என்ற சபதத்துடன் ஆம் ஆத்மி என்ற தனிக் கட்சியைத் தொடங்கி டெல்லியில் ஆட்சியைப் பிடித்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆட்சி அமைத்த முதல் முறை ஆட்சிப் பொறுப்பிலிருந்து …

பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் பங்கெடுக்கும் நடவடிக்கைகள்

‘‘நம் நாட்டை வளர்ந்த நாடாக உயர்த்துவதில் பெண்களுக்கு மிகப் பெரும் பங்கு உண்டு’’ என்று பேசியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. சமீபத்தில் கேரளாவின் பாலக்காட்டில் நடந்த தனது கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் …

`தமிழ்நாட்டிடமிருந்து பெற்ற வரியை விடவும், அதிகமாக நிதி

மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்து விதமாக, நாடுமுழுவதும் மத்திய அரசு “விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று சென்னை, கோடம்பாக்கத்தில் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த …

சீனா விவகாரம்: `நேரு – படேல் இடையே கருத்து வேறுபாடு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் “Why Bharath Matters’ எனும் தனது புதிய புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது,“இன்று நமது நாடு அரசியல் ரீதியாகவும், பொருளாதாரத்திலும், சமூக மாற்றங்களிலும் …

"ஆவோ பேட்டா…" – உதயநிதியை வரவேற்ற மோடி!

ஹாக்கி, கிரிக்கெட் போட்டிகளைத் தவிர்த்து, இதர விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதற்காகவும், அதன்மூலமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வகையில் விளையாட்டு வீரர்களை தயார் செய்வதற்காகவும் “கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 17 வயதுக்கு கீழானவர்கள், …

`மோடிக்குச் சேவை செய்வதில் மும்முரமாக இருக்கிறார்..!' –

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான N.D.A கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி களம் காண்கிறது. I.N.D.I.A கூட்டணியின் சார்பில், 26 கட்சிகள் இணைந்து 4 கட்ட கூட்டங்களை நடத்தியிருக்கின்றன. ஆனால், …

பொங்கல் நேரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் –

போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத்  திட்டத்தைக் கைவிட வேண்டும், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே …

கடலில் ஸ்கூபா டைவிங்… கடற்கரை ஓரம் ரிலாக்ஸ்…

லட்சத்தீவில் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரதமர் மோடி TekTamil.com …

`இன்னும் 4 நாள்களில் ஜாமீன் வழக்கு..!’ – செந்தில்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பின்னர் அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 -ம் தேதி சென்னை முதன்மை அமர்வு …