
அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்தால், அந்த சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 313வது பிரிவின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்டு, பதிலை பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறைக்கும், …
அரசியல்
அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்தால், அந்த சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 313வது பிரிவின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்டு, பதிலை பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறைக்கும், …
ஊழல் புகார்: ஊழலுக்கு எதிரான அரசினை அமைப்பேன் என்ற சபதத்துடன் ஆம் ஆத்மி என்ற தனிக் கட்சியைத் தொடங்கி டெல்லியில் ஆட்சியைப் பிடித்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆட்சி அமைத்த முதல் முறை ஆட்சிப் பொறுப்பிலிருந்து …
‘‘நம் நாட்டை வளர்ந்த நாடாக உயர்த்துவதில் பெண்களுக்கு மிகப் பெரும் பங்கு உண்டு’’ என்று பேசியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. சமீபத்தில் கேரளாவின் பாலக்காட்டில் நடந்த தனது கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் …
மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்து விதமாக, நாடுமுழுவதும் மத்திய அரசு “விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று சென்னை, கோடம்பாக்கத்தில் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த …
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் “Why Bharath Matters’ எனும் தனது புதிய புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது,“இன்று நமது நாடு அரசியல் ரீதியாகவும், பொருளாதாரத்திலும், சமூக மாற்றங்களிலும் …
ஹாக்கி, கிரிக்கெட் போட்டிகளைத் தவிர்த்து, இதர விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதற்காகவும், அதன்மூலமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வகையில் விளையாட்டு வீரர்களை தயார் செய்வதற்காகவும் “கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 17 வயதுக்கு கீழானவர்கள், …
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான N.D.A கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி களம் காண்கிறது. I.N.D.I.A கூட்டணியின் சார்பில், 26 கட்சிகள் இணைந்து 4 கட்ட கூட்டங்களை நடத்தியிருக்கின்றன. ஆனால், …
போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே …
லட்சத்தீவில் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரதமர் மோடி TekTamil.com …
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பின்னர் அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 -ம் தேதி சென்னை முதன்மை அமர்வு …