எண்ணூர்: `சாகும்வரை போராடுவோம்…' – 10-வது நாளாக

சென்னையை அடுத்த எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் அமோனியா கசிவால் பாதிப்புக்குள்ளான எண்ணூர் கிராம மக்கள் 10-வது நாளாகப் போராடிவருகின்றனர். மக்களின் கோரிக்கை என்ன… போராட்டக் களத்தில் என்ன நடக்கிறது என கள ஆய்வு செய்தோம். …

செய்யாறு சிப்காட்: போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அருள்

அதேசமயம், அருள் ஆறுமுகம் மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்தமைக்காக தமிழக அரசுக்கு நன்றித் தெரிவித்த ‘மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பின்’ தேசியச் செயலாளர் ஹென்றி திபேன், `பாகுபாட்டோடு பொய் வழக்கு பதிவுசெய்த திருவண்ணாமலை …

அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை!  – சட்ட விரோத மணல் விற்பனை

சம்மனை ரத்து செய்யக்கோரி மூவரும் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர்கள் சார்பில், அமலாக்கத்துறையின் வழக்கில் தங்களது பெயர் சேர்க்கப்படாத நிலையில் …

`இங்கு எடப்பாடியும் ஒன்றும் செய்ய முடியாது; அண்ணாமலையும்

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பா.ஜ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை அதுதான். அந்த மொத்த உறுப்பினர்களையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்தது வெட்கக்கேடான விஷயம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?. தி.மு.க என்ற மாபெரும் சக்தியை எதிர்த்து நிற்பதற்கு …

ஆறு ஆண்டுகளில் `ரூ.16,000 கோடி’ – சலசலக்கும் `தேர்தல்

ரூ.16,000 கோடி நிதி தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், நிதியைக் கொடுத்தவர்கள் பற்றிய விவரங்கள் மட்டும் யாருக்கும் தெரியாது. யார், எந்தக் கட்சிக்கு, எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்ற …

தீவுப்பகுதியில் `திடீர்' பீரங்கித் தாக்குதல் நடத்திய வட

மேலும், இந்த தாக்குதல் குறித்து தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம், “அதிகரித்து வரும் இந்த நெருக்கடிக்கு வட கொரியா முழு பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம். அதோடு, இந்த நடவடிக்கைகளை உடனடியாக …

சோமாலியா கடற்பகுதியில் கடத்தப்பட்ட கப்பல்; உள்ளே 15

ஐ.என்.எஸ் சென்னை கப்பல் மேலும், இன்று (ஜனவரி 5) அதிகாலையில் இந்திய கடற்படை விமானம், கடத்தப்பட்ட கப்பலின் மேல் பறந்து, கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி, பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது. விமானம், தொடர்ந்து நிலைமையைக் …

`நாயை அடிப்பது போல் அடியுங்கள்..!’ – தன் பிறந்தநாள்

மகாராஷ்டிராவில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருப்பவர் அப்துல் சத்தார். சிவசேனா(ஷிண்டே)வை சேர்ந்த அப்துல் சத்தார் அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள சிலோட் என்ற இடத்தில் …

`பட்னாவிஸுக்கு உளவு பார்த்தவருக்கு டிஜிபி பதவியா?!’ –

அந்த ஆடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு உத்தவ் தாக்கரே அரசுக்கு பட்னாவிஸ் நெருக்கடி கொடுத்தார். இதையடுத்து ரேஷ்மி சுக்லா மீது புனே மற்றும் மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தான் இவ்வழக்குகளில் கைது செய்யப்படக்கூடும் என்று …

ரூ.4 லட்சத்துக்கு பதிலாக ரூ.80 லட்சம் இழப்பீடு;

விருதுநகர் மாவட்டத்தில், திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பணியில் ரூ.4 லட்சம் இழப்பீட்டிற்கு பதிலாக ரூ.80 லட்சம் வழங்கப்பட்ட சம்பவம், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த …