
கரூர் காமராஜபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற …
அரசியல்
கரூர் காமராஜபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற …
ஸ்டாலினுக்கு பதில் சொல்லிய அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் வந்ததாக சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த …
தொடர்ந்து, “அப்படி பெரும்போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததன் அடையாளமாக 4,500 ஆண்டு காலப் பழமையான ஜல்லிக்கட்டுக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி, வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியமான …
சென்னையில் நாளை தொடங்குகிறது ‘உலக முதலீட்டாளர் மாநாடு’! சென்னை வர்த்தக மையத்தில், ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ நாளை தொடங்கி இரு தினங்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின், ட்விட்டர் …
நீலகிரி தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ.ராசாவின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …
அதன் ஒரு பகுதியாக ரூ.1,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் மோடி டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்ற மத்திய …
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த பி.ராமச்சந்திரபுரத்தில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரா. கிருஷ்ணசாமி பெயரில் அறக்கட்டளை தொடங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., தமிழ் மாநில …
தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி-யுமான கனிமொழி, இன்று தனது 56-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்கள் பலரும் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர். நேற்று, வெள்ளத்தால் …
நியூசிலாந்தின் 1853-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான வரலாற்றில் முதன்முறையாக 21 வயது இளம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், ஹனா-ரவ்ஹிதி மைபி-கிளார்க். இவர் தன்னை ஓர் அரசியல்வாதியாக நினைக்காமல், மாவோரி மொழி, நிலம் மற்றும் …
இந்திய மல்யுத்த வீரர்கள் 2022-ம் ஆண்டு இறுதியில் WFI-ன் அப்போதைய தலைவராக இருந்த பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல்ரீதியில் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைத்தனர். மேலும், அவர்மீது நடவடிக்கை …