திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே ஆறாய் ஓடும் சிறுநீர் –

யாரேனும் அரசியல் பிரமுகர்கள் அந்த இடத்தை கடக்க நேரிட்டாலோ அல்லது ஏதும் பேரணி நடைபெற்றால் மட்டுமே மாநகராட்சி சார்பில் பொடி தூவிவிட்டு செல்வார்கள். ஆனால் இச்செயல் திரும்ப திரும்ப நடப்பதை தடுக்கும் வழிமுறைகளை மாநகராட்சி …

வெள்ள நிவாரணம்: "வங்கியில் செலுத்தாமல் ரொக்கமாக

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. ரொக்கமாக …

“ஓங்கோலிலிருந்து வந்தவர்களெல்லாம் தமிழர் என்றால்…

தொடர்ந்து பேசும்போது, “2024-க்கான நாடாளுமன்றத் தேர்தல் மோடிக்கான தேர்தல். மோடியை விட பிரதமர் வேட்பாளருக்கான தகுதி யாருக்கும் இல்லை. தமிழகத்தில் அப்படி யாருக்காவது இருப்பதாக கூறினால் மக்கள் சிரிப்பார்கள். இந்த தேர்தலில் யாரெல்லாம் மோடியை …

“பாஜக-வைத் தமிழ்நாட்டுக்கு அடையாளம் காட்டியதே கருணாநிதியின்

ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியிலுள்ள சாதிக்பாட்ஷா நகர், எம்.ஜி.ஆர் நகர், கருணாநிதி நகர் ஆகியவற்றில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 353 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். மின் …

செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு – ஜாமீன்

“செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கும் சப்போர்ட் என்றே தலைமை அதை நினைக்கிறது” என்றபடி பேச்சைத் தொடர்ந்தார் சீனியர் அமைச்சர் ஒருவர். “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் வழக்கு அ.தி.மு.க காலத்தில் போடப்பட்டது …

Ambati Rayudu: `ஒன்பதே நாளில் விலகல்..!’ – ஜெகன் கட்சியில்

இது குறித்து தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில்,“YSRCP கட்சியிலிருந்து விலகி, அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்க முடிவு செய்திருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறேன். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். …

பழநி: மலை அடிவாரம், கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்…

அதன் பின்னர் பழநி தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த அறநிலையத்துறையின் இடத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவோடு ரூபாய் 5 கோடி …

`வங்கி மோசடி வழக்கு’ – சரத் பவாரின் பேரன் ரோஹித் பவார்

ஆனால் அந்த பணத்தை நிறுவனத்தை நடத்த பயன்படுத்தாமல் அதனை கன்னாட் சர்க்கரை ஆலையை வாங்க பயன்படுத்தியுள்ளனர். கன்னாட் நிறுவனத்தை பாராமதி அக்ரோ நிறுவனம் ஏலத்தில் ஆலையை ரூ.50 கோடிக்கு எடுத்துள்ளது” என்று தெரிவித்தனர். மகாராஷ்டிரா …

`காஸாவில் புதிய நிர்வாகம்’ – போருக்குப் பிந்தைய இஸ்ரேலின்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மூன்று மாதங்களாகப் பாலஸ்தீனம்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. இதில், 22,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டிருக்கும் சூழலில், …

“மோடி ஜி தலைமையில் அணிவகுக்க விரும்புகிறோம்..!" –

பா.ஜ.க-வில் இணைந்த பாதிரியார் ஷைஜூ குரியன் இதையடுத்து பாதிரியார் சைஜூ குரியனை சபையின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க நிலக்கல் மறைமாவட்ட தலைமை முடிவு செய்திருந்தது. சைஜூ குரியன் வகித்துவந்த மறைமாவட்ட செயலாளர் பதவி, …