ஆனால், கட்சியில் சேர்ந்த ஒன்பதே நாள்களில், கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார் அம்பத்தி ராயுடு. நேற்று முன்தினம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “YSRCP கட்சியிலிருந்து விலகி, அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்க …
Category: அரசியல்
அரசியல்

நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தோம், அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்து விட்டோம், கூட்டணியிலிருந்து வெளியே வந்ததை முதலமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கூட்டணியில் இருந்து …

மற்றொரு அமைச்சர் மஹ்சூம் மஜித், இந்தியா மாலத்தீவைக் குறிவைக்கிறது என்றும், மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத் தலத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்றும் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து விமர்சித்திருக்கிறார். மேலும், மற்றுமொரு …

“ஆண்களைவிட பெண்களுக்குத்தான் நிர்வாகத்திறமை அதிகம். வீட்டில் சாதித்த பெண்கள் பொது வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியும்…” என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். தமிழிசை சௌந்தரராஜன் மதுரையில் கேசவ …
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு அரசின் `உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024′ நடைபெற்று வருகிறது. அந்த மாநாடு தொடர்பான புகைப்படங்களின் தொகுப்பு இங்கே…! TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். மாநில தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் …

தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். உலக முதலீட்டாளர்கள் …

எடப்பாடி தரப்பிலோ, “அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அவர்களுடனேயே இருப்போம் என நினைத்துவிட்டார்கள்போல. ஆனால், அதெல்லாம் டெல்லிக்கும் கூட்டணி தர்மத்துக்கும் நாங்கள் கொடுத்த மரியாதைதானே தவிர, தனி நபருக்கு கொடுத்த மரியாதை இல்லை. ஓ.பி.எஸ் …

Tamil Nadu Global Investors Meet: உலக முதலீட்டாளர்கள் மாநாடு… தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! உலக அளவில் பெரும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் …

புதுச்சேரி, அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சோலை செல்வராஜ். அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக, `மணி பேக்கர்ஸ்’ என்ற பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. வணிக வரித்துறை அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல், வரி …