
நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு ஆஜராக நின்று கொண்டிருந்த போது, செல்வசதீஷ், திடீரென கழிவறைக்கு செல்ல வேண்டும் என தன்னை அழைத்து வந்த போலீஸாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குச் செல்ல போலீஸார் …
அரசியல்
நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு ஆஜராக நின்று கொண்டிருந்த போது, செல்வசதீஷ், திடீரென கழிவறைக்கு செல்ல வேண்டும் என தன்னை அழைத்து வந்த போலீஸாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குச் செல்ல போலீஸார் …
சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.6.6 லட்சம் கோடி வரை முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் …
அரக்கோணம் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகத்ரட்சகனின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரையில் திருவள்ளூரில் …
பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! பொங்கல் பரிசு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் …
சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க“முதல்வர் உண்மையைச் சொல்லியிருக்கிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இதேபோல எண்ணூர் பகுதியில் எண்ணெய் கொட்டியது. அதை பக்கெட்டில் அள்ளியதைக் கண்டு நாடே சிரித்தது. சமீபத்திலும் பேரிடர் சமயத்தில் ஒன்றிய அரசு …
இந்தியாவிலிருந்து மிக அருகில் இருக்கும் சுற்றுலாத் தலமாக மாலத்தீவு கருதப்படுகிறது. மேலும், மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023-ம் ஆண்டில் மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்த நாடுகளில் இந்தியா, ரஷ்யா, …
புதுக்கோட்டை மேல ராஜா வீதியில் உள்ள வர்த்தக சங்க கட்டடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த திருச்சி …
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டியைப் பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்கள் என இரண்டு பிரிவுகள் …
கர்நாடக பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் ஜார்கிஹோலி, வங்கியில் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் வந்த நிலையில், போலீஸார் தற்போது அவர் உட்பட மூன்று பேர்மீது …