“அரசியலில் சேருங்கள்… ஆனால் அடிக்கடி கட்சி

வெங்கைய நாயுடு மேலும், வளரும் அரசியல்வாதிகளுக்கான என்னுடைய அறிவுரை என்பது சித்தாந்தத்தைக் கடைப்பிடியுங்கள். ஒருவேளை தலைவர் ஆணவமாகவோ, சர்வாதிகாரியாகவோ மாறினால் கட்சிக்குள் விவாதித்து முடிவு எடுங்கள். இதுதான் வழி. இல்லையென்றால் அரசியலின் மீதான மரியாதையை …

தேவாலய விவகாரம்: அண்ணாமலை மீது ’பொது அமைதியை கெடுத்தல்’

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் `என் மண் என் மக்கள்’ நடைபயணம் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் தர்மபுரி அருகே பாப்பிரெட்டிப்பட்டியில் லூர்துபுரத்தில் உள்ள …

Tamil News Live Today: ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு – இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்! அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை உத்தரவை ரத்து செய்யக் …

லட்சத்தீவு – மாலத்தீவு விவகாரம்: `அப்போது நீங்கள் எல்லோரும்

மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரன்வீர் சிங், நடிகர் அக்சய் குமார், நடிகை கங்கனா உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில், மாலத்தீவைக் கண்டித்து, லட்சத்தீவுக்கு ஆதரவாகக் …

ராமர் கோயில் குடமுழுக்கு: தேசிய விழாவாக அறிவித்த

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக “பிரான் பிரதிஷ்டா” என்ற பெயரில் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த விழா 16-ம் தேதி தொடங்கி ஏழு நாள்களுக்கு …

Article 370 விவகாரம்: "தீர்ப்பை மறு ஆய்வு செய்ய

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ மத்திய பா.ஜ.க அரசு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அதிரடியாக நீக்கியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் …

அயோத்தி கோயில்: `மதம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம்,

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மாதம், 22-ம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை …

Shiv Sena: `ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா!' –

இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, “நீதிபதி குற்றவாளியை சந்தித்து பேச சென்றால், நீதிபதியிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?”‘ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே …

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்; `19-ம் தேதி மீண்டும்

நீண்ட காலமாக போக்குவரத்து தொழிலாளர்கள் முன்வைத்து வரும் 6 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற முடியாது எனக் கூறிவிட்டதால், நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா …

“டாஸ்மாக்கில் விற்பனையைக் குறைப்பதுதான் இலக்கு; பொங்கலுக்கு

மத்திய அரசின் உதவி சரிவர கிடைக்கப்படாத போதும், சமாளித்து தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதை முதலமைச்சர் உறுதி செய்துள்ளார். பொங்கல் பண்டிகை விற்பனைக்காக டாஸ்மாக்கில் இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. விற்பனையை …