
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் …
அரசியல்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் …
அயோத்தி ராமர் கோயில், வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் திறப்பு விழா காணவிருக்கிறது. “பிரதமர் மோடி மட்டுமல்லாது, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க முதல்வர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் …
அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் இன்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரசு மற்றும் …
நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற இருந்ததைத் தொடர்ந்து மேயர் சரவணனின் வாகனம் நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கவுன்சிலர்கள் வராததால் கூட்டம் கைவிடப்பட்டதால் தீர்மானம் தோவியடைந்ததாக கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து மேயரின் …
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்து முடிந்துள்ள நிலையில், குஜராத், உத்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை தமிழ்நாட்டைவிட அதிகம் என்ற பேச்சு எழுந்துள்ளது. மாநிலங்களிடையேயான முதலீட்டு நிலவரங்களை ஒப்பிடுவது சரியா.. …
உத்தரவுக்கு முன்பு முதல்வரை ஏன் சந்தித்தீர்கள் என்று கேட்டதற்கு, ”எனது தொகுதி விவகாரம் குறித்தும், சில பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பது தொடர்பாக முதல்வரை சந்தித்து பேசினேன். முதல்வரும், சபாநாயகரும் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்” என்றார். …
செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு! முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத …
அதோடு ஆகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சிவமதன், அபிராமி, செல்வம் ஆகியோர் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உசிலம்பட்டி நீதிமன்ற நீதிபதி மகாராஜன் “பண மோசடியில் ஈடுபட்டும், …
அமெரிக்கா தலைமையில் உருவான நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைவதை எதிர்த்த ரஷ்யா, கடுமையாக எதிர்வினையாற்றியது. அதைத் தொடர்ந்தே ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி இன்றளவும் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு …
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கி, தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அதன்படி தேனியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஓ.பி.எஸ் இக்கூட்டத்தில் பேசிய …