`செந்தில் பாலாஜி, பொன்முடியால் திமுக-வுக்குப் பின்னடைவு

எண்ணூர் வாயுகசிவு, கேலோ இந்தியா நிகழ்வு, சர்ச்சையான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட விவகாரங்களை கேள்விகளாக்கி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனிடம் முன்வைத்தேன். “தமிழ்நாட்டுக்கு மோடிவரும் போதெல்லாம் கறுப்பு பலூன் விடும் வேல்முருகன், …

`இளம்பருவத்தினரின் உண்மை காதலை அரசு நடவடிக்கையால்

வழக்கின் நிலை குறித்து ஆராய்ந்த நீதிமன்றம், “ஒருவர் அல்லது இருவருமே மைனராக இருக்கலாம் அல்லது மைனராக உள்ள வயது விளிம்பில் இருக்கக் கூடிய இரண்டு இளம் பருவத்தினருக்கு இடையேயான உண்மையான காதலை கடுமையான சட்டம் …

மும்பையில் திறக்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம்…

மும்பையில் இருந்து நவிமும்பைக்கு கடல் வழியாக 22 கிலோமீட்டர் நீளத்திற்கு கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் தென்மும்பையின் சிவ்ரி என்ற இடத்தில் தொடங்கி அருகில் உள்ள நவிமும்பையில் இருக்கும் நவசேவாவிற்கு கட்டப்பட்டுள்ளது. நவிமும்பையில் …

Pervez Musharraf: `இறந்த பிறகும் மரண தண்டனை…' –

இது தொடர்பாக வழக்கறிஞர் மில்டனிடம் பேசினோம். “இறந்தவர்களை தண்டிக்க முடியாது என்பது எளிமையான லாஜிக். அதே நேரம் பொருளாதார மோசடி வழக்குகளைப் பொறுத்தவரை  இறந்தவர்களிடம் சொத்து இருக்கும் பட்சத்தில் ஒருவர் இறந்தாலும், அவரது வாரிசிடம் …

`கூட்டணி சர்ச்சை' – பொதுக்குழுவில் முற்றுப்புள்ளி வைத்த

1 பூத்துக்கு 10 இளைஞர்களை இணைப்பது, மாதம் 1 லட்சம் பேரை கட்சியில் இணைப்பது, கிளை நிர்வாகிகளை நியமிக்க கட்டளையிட்டதோடு… அதனை சீமானே நேரடியாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்றனர் மேலும், நாடாளுமன்றத் தேர்தல் …

`மார்ச் 15-ம் தேதிக்குள் உங்கள் ராணுவத்தைத் திரும்பப்

மாலத்தீவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முய்ஸு, தான் அதிபரானவுடன் இந்தியாவுடான உறவை மறு ஆய்வு செய்துள்ளார். அதோடு தங்களது நாட்டில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் சீனாவுடன் உறவை …

“எங்களுக்கு கரும்பு, புடவை, வேட்டி கொடுக்கல’’- பொங்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சை அரிசி, சர்க்கரை …

கல்விக்கொள்கை: `பொய்… நகைப்புக்குரியது!' – தமிழ்நாடு

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மறுப்பு அறிக்கை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து …

Udhayanidhi: `துணை முதல்வராகிறாரா உதயநிதி?' – பரபரத்த

இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, `துணை முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்!’ என்ற செய்தி, ஊடகங்களில் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. ஆனால், துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படவிருக்கிறார் என்ற செய்தி உண்மையல்ல, வதந்தி …

`மாநிலத்தில் இருமொழி கொள்கைதான்; அண்ணாமலையின் பகல் கனவு

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்டதை பயிற்றுவிக்கும் விதமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து `மைக்ரோசாஃப்ட் TEALS” திட்டத்தைப் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கிறது. இதனை வரவேற்ற தமிழ்நாடு பா.ஜ.க மாநில …