
அப்பா முதல்வராக இருந்தார். அண்ணன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். எனவே, தானும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை ஷர்மிளாவுக்கும் இருக்கிறது. இதுதான் சரியான வாய்ப்பு என்று அவர் கருதுகிறார். சந்திரபாபு நாயுடு இதற்கிடையில், தெலங்கு …
அரசியல்
அப்பா முதல்வராக இருந்தார். அண்ணன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். எனவே, தானும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை ஷர்மிளாவுக்கும் இருக்கிறது. இதுதான் சரியான வாய்ப்பு என்று அவர் கருதுகிறார். சந்திரபாபு நாயுடு இதற்கிடையில், தெலங்கு …
காவல்துறையின் கமாண்டோ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு பழங்குடியினரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பாதுகாப்பு வாகனங்களை தள்ளிவிட்டு மோரேக்குள் நுழைவது குறித்த காணொலிகள் வெளியாகி உள்ளன. முன்னதாக, …
500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக ராமரின் படமும், செங்கோட்டைக்குப் பதிலாக ராமர் கோயிலும் இருக்கும் ரூபாய் நோட்டுகள் ஜனவரி 22 அன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ராமர் கோவில் (புதிய …
அவர்களைத் தொடர்ந்து பேசிய மாநில அமைப்பாளர் சிவா, “பிரதமரின் ஆலோசகரைப் போல இருந்தவருக்கும், முதலமைச்சராக இருந்தவருக்கும் அட்வைஸ் கூற முடியாது. (முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மற்றும் எம்.பி வைத்திலிங்கம் ஆகியோரஒ குறிப்பிட்டதாக சொல்கிறார்கள்). அவர்களின் …
தமிழகம் முழுக்க மொத்தம் இரண்டு கோடியே 24 லட்சம் கார்டுகள் உள்ளன. இதில் 2 கோடியே 20 லட்சம் கார்டுகளுக்கும், இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க அரசு உத்தரவிட்டது. …
இயக்குநர் வெற்றிமாறன் நம்மிடம் பேசிய சமூக செயற்பாட்டாளர்கள் சிலர், “வலதுசாரி அமைப்புகள் மட்டுமின்றி பொதுவாக வட இந்தியர்களுக்கே ராமர்மீது உணர்வுமிக்க பக்தி உண்டு. எனவே ராமர் குறித்து கருத்துக்கு அவர்கள் கொதிப்பது ஒன்றும் ஆச்சரியம் …
வரும் மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் இப்போது அவசர அவசரமாக ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது என எதிர்க்கட்சிகள் சாடுகின்றன. எதிர்க்கட்சிகளும் தொகுதிப்பங்கீடு செய்து கொள்ள …
அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை வரும் 22-ம் தேதி நடக்கிறது. அதற்காக பா.ஜ.க-வினர் அழைப்பிதழ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராமர் கோயில் பிரதிஷ்டை தினத்தில் வீடுகளில் விளக்கேற்றி, பட்டாசு …
காணும் பொங்கல்… சென்னையில் அனைத்து காவலர்களும் பணியில் இருக்க உத்தரவு! தமிழ்நாட்டில் இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கல் அன்று மக்கள், கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் கூடுவார்கள். இதனால் …
விருதுநகர் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணிக்கம் தாகூரின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் …