`துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, துரோகத்தாலேயே

புதுக்கோட்டையில் கட்சி நிகழ்வில் கலந்துகொள்ள வந்த டி.டி.வி.தினகரன், பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை, ஜெயலலிதா வளர்த்த கட்சியை எடப்பாடி பழனிசாமி கபளீகரம் செய்துவிட்டார். நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் …

பட்ஜெட் 2024: இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் 5 பெரிய

இந்தியப் பொருளாதாரம் தற்போது ஐந்து சவால்களை எதிர்கொண்டு வருவதாக ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவை.. 1. உலகப் பொருளாதாரம் ஒருங்கிணைந்துகொண்டே வருவதால், உள்நாட்டு சூழல் மட்டுமல்லாமல், சர்வதேச சூழலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. …

செந்தில் பாலாஜி: `மக்களுக்கு என்ன செய்தி சொல்ல

மேலும், “கண்டன தீர்மானத்தை (impeachment) எதிர்கொண்ட நீதிபதி, தொடர்ந்து பதவியில் நீடிக்கலாமா… சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என நீதிபதி கூறியதற்கு, பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், “அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி …

வீதியில் இறங்கிய விவசாயிகள்; தீவிரமடையும் போராட்டம்..

ஐரோப்பிய ஒன்றியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சில புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய விவசாய உற்பத்தி நாடாகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் விவசாயிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக, பிரான்ஸ் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். …

சண்டிகர்: மேயர் தேர்தலில் பாஜக குளறுபடியா… தோல்வியில்

இது குறித்து, வாக்கு படிவங்களில் தேர்தல் தலைமை அதிகாரி கையொப்பமிடும் வீடீயோவை, தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆம் ஆத்மி, “சண்டிகர் மேயர் தேர்தலில், ஜனநாயகத்தை பா.ஜ.க படுகொலை செய்துவிட்டது. இந்த …

“மம்தாவை கன்னத்தில் அறையுங்கள்" – பாஜக மாநில தலைவர்

அந்த வீடியோவில்அவர் பேசியது, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மதுராபூரில் நடந்த பேரணியில் மக்களிடம் உரையாற்றியது. இது பரபரப்பை ஏற்படுத்தவே, சுகந்தா மஜும்தாரின் இந்தப் பேச்சு, மம்தா மீது வன்முறையைத் தூண்டும் விதமாகவும், …

தேர்தலுக்கு முன்பே குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி-யான குணால் கோஷ், ‘மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியாகத் தெரிவித்துவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே இதுபோன்ற பொய் வாக்குறுதிகளை அளித்து அரசியல் …

`ஸ்டாலின் குடும்பத்தைத் தாண்டித்தான் நீங்களெல்லாம் சோற்றில்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருவெறும்பூர் அருகே காட்டூர் மற்றும் திருவெறும்பூர் கடைவீதி பகுதிகளில் தி.மு.க அரசைக் கண்டித்து தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடந்தன. இந்தப் பிரசாரக் கூட்டங்களுக்கு மாவட்டச் செயலாளரும், …

மதுப்பிரியர்களுக்கு பிரியமான ராசகோபால் பூங்கா… அண்ணா

ராசகோபால் பூங்கா அவல நிலை 66 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது ராசகோபால் பூங்காவை மீட்டு, மீண்டும் புத்தொளி பெற செய்ய வேண்டும், அதன்மூலம் பெண் பயணிகளின் பேருந்து நிறுத்தத்தில் பயமின்றி நிற்கவும், பூங்கா பழையபடி …

திமுக: தென்காசி, நெல்லை… உட்கட்சி மோதல்; கறார் காட்டிய

ஜெயித்தால்தான் பதவி – கறார் காட்டிய தலைமை! திமுக உட்கட்சி பிரச்னைக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாத ஒரு மாவட்டமாக இருப்பது திருநெல்வேலி மாவட்டம்தான். மேயருக்கும் மாவட்டச் செயலாளருக்கும், மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் எம்.பி-க்கும் என்று …