
கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதன் பின்னணி முக்கியமானது. ‘காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்கவில்லை. இதுகுறித்து காவிரி …
அரசியல்
கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதன் பின்னணி முக்கியமானது. ‘காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்கவில்லை. இதுகுறித்து காவிரி …
அ.தி.மு.க-வில் கடந்த ஆண்டு ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததையடுத்து, 2022, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். பின்னர், அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி …
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகிறது. அஜித் பவார் அணியினர் தங்களது அணிக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரி …
இதற்கிடையில், `வன்முறையைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப் பார்த்த முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் கோரிக்கையை வைத்தபோது, “கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் தான் முதல்வர் பதவி விலகவேண்டும். …
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் நியமனம் செய்யப்பட்டார். கட்சி விதிமுறைகளின் படி அவரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் முடிந்துவிட்டது. இதையடுத்து, அந்தப் பதவியைப் பிடிக்க ஜோதிமணி, …
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருப்பினும் ட்ரம்ப் வெகுநேரம் சிறையில் இருக்கவில்லை. 2,00,000 அமெரிக்க டாலரை பிணையாக செலுத்திய ட்ரம்ப், சிறைக்குச் சென்ற அடுத்த 20 நிமிடங்களில் ஜாமீனில் வெளியில் வந்தார். அதன்பின்னர் …
சந்திராயன் 3, லேண்டர் நேற்று முன்தினம் (23.08.2023) மாலை நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தனது தடத்தைப் பதித்தது. இதற்கு பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்தனர். இந்த …
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் 2017-ம் ஆண்டு பதவியேற்றார். அதன் பிறகு 2020-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனிடம் டொனால்டு ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனால், இந்தத் தேர்தலில் …
ஊடகத்தின் குரலை ஒடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகளின் பிரச்னைகளுக்காக வாதிட்டு வந்த டிஜிட்டல் மீடியா தளமான காவ்ன் சவேராவின் (Gaon Savera) ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. …
கழுகார் அப்டேட்ஸ்: ‘உண்ணாவிரத ரிப்போர்ட் கேட்ட அன்பகம்!’ கழுகார் அப்டேட்ஸ் குடந்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஆகஸ்ட் 30-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவிருப்பதாகக் கூறி ஒரு தரப்பு நிதி வசூலில் இறங்கியிருக்கிறது. …