செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல், செப்., 15-ம் தேதி வரை

அமலாக்கத் துறை தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜூன் 14-ல் கைதான செந்தில் பாலாஜிக்கு எதிராக, ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 150 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை, 3 …

“ `இந்தியா' என்ற பெயரைக் கேட்டாலே பாஜக அரசு அலறக்கூடிய

கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்த இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி… வெற்றி… மகத்தான வெற்றி என்ற நிலை ஏற்பட்டதற்குக் காரணம் உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்புதான். உங்களின் ஆதரவு …

இன்னும் 7 வருஷத்தில் 10 ட்ரில்லியன் டாலர்… நம் நாட்டின்

தொழில் நிறுவனங்கள் மானியங்களையும், வரிச்சலுகைகளையும்விட நிலைத்தன்மையையே முக்கியமாக நினைக்கின்றன. அடுத்த 5 – 10 ஆண்டுகளுக்கு பெரிய மாற்றம் எதுவும் இருக்கக்கூடாது என்று விரும்புகின்றன. தொழில்துறை உலகளவில் பல பெரிய நிறுவனங்கள் சீனாவை மட்டும் …

“சீமானைக் கைதுசெய்ய வேண்டும்; திமுக அரசைதான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதாக 2011-ல் போலீஸில் புகாரளித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி. அதன் பிறகு, சீமான் தரப்பிலிருந்து மிரட்டல்கள் வருவதாகக் கூறிவந்த …

“எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்கள் ஈர்ப்பு

“அண்ணாமலையின் தென்மண்டல நடைப்பயணம் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?” “கடந்த 20 நாள்களில் 35 தொகுதிகளில் பயணம் மேற்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. உண்மையில் அண்ணாமலையின் ஸ்பீடுக்கு எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. எல்லா தரப்பு …

`உ.பி முதலிடம்; ராஜஸ்தானுக்கு 10-வது இடம் தான்!’ – சட்டம்

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையின் செயலற்ற தன்மை குறித்து ராஜஸ்தான் அரசாங்கத்தை பாஜக கடுமையாக விமர்சித்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை …

தூத்துக்குடி: “பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால்,

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அபூபக்கரின் திருமணம் நடந்தது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், …

“நிலவை இந்து ராஷ்டிரமாக நாடாளுமன்றம் அறிவிக்க

இந்த நிலையில், அனைத்திந்திய இந்து மகாசபா தேசியத் தலைவர் சக்ரபாணி மகாராஜ், நிலவை இந்து ராஷ்டிரமாக (Hindu Rashtra) நாடாளுமன்றம் அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக சக்ரபாணி மகராஜ் சமூக …

பன்னீர் மனு தள்ளுபடி: இறுதி வாய்ப்புக்கும் `செக்’ – அரசியல்,

“அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் ஓபிஎஸ் செல்வாக்கை நிரூபித்தால் எல்லோரும் பணிந்து போவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நிருபித்தார்கள்… எல்லோரும் பணிந்தார்கள். ஓ.பி.எஸ் வெற்றி பெறவில்லை என்றாலும், தோற்கடிக்கவாது செயல்பட வேண்டும். இன்னும் அவர் பாஜக …

`குளச்சல் மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லை’ – காங்.,

நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.5.40 கோடியில் புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தும், மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் செய்தார். இந்த …