
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் திறப்பு விழா காணவிருக்கிறது. கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையாததால், பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து முக்கிய தலைவர்களுக்கும் மட்டும் …
அரசியல்
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் திறப்பு விழா காணவிருக்கிறது. கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையாததால், பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து முக்கிய தலைவர்களுக்கும் மட்டும் …
பா.ஜ.க-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருப்பவர் ஜெகதீஸ்வரி. தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி கவிதா. இருவருக்கும் கட்சிரீதியாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இருவருக்குமான …
வெயில் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புக்குப் பெயர்போன ‘சோலை’ புள்ளியின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறதாம். சமீபத்தில்கூட, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக, சோலை புள்ளிமீது புகார் எழுந்தது. ஆனாலும், அவர்மீது …
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவை கோனியம்மன் கோயிலை தூய்மைப்படுத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாகுபாடு …
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு, இன்று காலை மாலை அணிவித்து, இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “டிசம்பரில் நடக்க வேண்டிய …
கிச்சடி ஊழல் தொடர்பாக மும்பை போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி துணை கமிஷனர் சங்கீதா மற்றும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். சங்கீதா மாநகராட்சியில் கிச்சடி ஒப்பந்தாரர்களை …
மசூதியை இடித்து கோயில் கட்டியதில், எங்களுக்கு உடன்பாடில்லை’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாடு நோக்கு சுடர் தொடர் ஓட்டம் இன்று சென்னையில் தொடங்கியது. பின்னர் அமைச்சர் …
அதே நாளில், மேற்கு வங்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி நடத்துவார்கள் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும், இந்துமதச் சடங்குகளையும் தனது தேர்தல் அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது …
சீனாவின் மக்கள்தொகை 2023-ம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவை கண்டுள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 142.57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது. 1980 முதல் 2015 வரை …
ஜெய்ஷ் அல் அட்ல் அமைப்பின் இரண்டு தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி பாகிஸ்தான் மீது டிரோன், ஏவுகணைகள் மூலம் இரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த …