இதை தொடர்ந்து, எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்குச் சென்ற வழக்கறிஞர்கள் அருண், பரணிகுமார் ஆகியோர்… நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட …
அரசியல்
இதை தொடர்ந்து, எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்குச் சென்ற வழக்கறிஞர்கள் அருண், பரணிகுமார் ஆகியோர்… நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட …
“தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உங்கள் கடமையை செய்யுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும். நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டு எம்.எல்.ஏ, எம்.பி ஆகிவிடலாம் என்று கனவு காணாதீர்கள்” என கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். கும்பகோணத்தில் …
மும்பையில் எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணிக் கூட்டம் இன்று சாந்தாகுரூஸிலுள்ள கிராண்ட் ஹயத் ஹோட்டலில் தொடங்கியது. இந்தக் கூட்டத்துக்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் காலையிலிருந்தே மும்பைக்கு வரத்தொடங்கினர். மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, மராத்திய …
இது தொடர்பாக வெளியான செய்தியில், “மோடி தலைமையிலான அரசு இஸ்ரேலை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செப்டியர் (Septier) மற்றும் காக்னைட் (Cognyte) என்ற நிறுவனங்களிடமிருந்து அதிநவீன கண்காணிப்பு கருவிகளை வாங்கி, நாட்டு …
பழைய வழக்கு ஒன்றில் அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை சென்றாதால், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் முத்துசாமி, 500 கடைகளை அடைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. …
இந்த விவகாரத்தில் மத்திய அரசு, `அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால், இத்தகைய முயற்சிகள் உண்மையை மாற்றாது. வரைபடத்தின் மூலம் ஆக்கிரமிப்பைக் காட்டும் மனப்பான்மையை 1949-ம் ஆண்டு முதல் சீன அரசு முன்னெடுத்து …
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை சந்திப்புக்கு அருகே, கால்வாய் ஒன்று இருக்கிறது. ரயில்வே கழிவறைக் கழிவுகளும், ரயில் நிலையத்திலிருந்து வரும் கழிவுகளும் இந்தக் கால்வாய் வழியாக அருகேயுள்ள ஏலகிரி ஏரியில் கலக்கின்றன. கடந்த சில வாரங்களாக …
தொடர்ந்து மீனாலோகு உள்ளிட்டோரின் கோரிக்கையை மேயர் கல்பனா நிறைவேற்றிட வேண்டும் என்றும் தி.மு.க உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தி.மு.க மேயர் மீது, தி.மு.க மண்டல தலைவரே வெளிப்படையாக குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp …
தி.மு.க-வின் மற்ற கவுன்சிலர்களும் பிரபாகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது முதன்முறை அல்ல. இதேபோல கடந்த மாமன்றக் கூட்டங்களிலும் கல்பனா, பிரபாகரன் இடையே …
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, 2012-ல் சிவகங்கை நீதிமன்றம் திரும்பப்பெற அனுமதித்த உத்தரவுக்கு எதிராக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், தற்போது இதில் லஞ்ச …