கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு 4 …
அரசியல்
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு 4 …
அந்த நோட்டீஸில், “டெல்லி அரசுப் பள்ளியில் இரண்டு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக டெல்லி மகளிர் ஆணையத்துக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. ரோகிணியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவன் …
2,000 ரூபாய் நோட்டுகளை இன்னும் வைத்திருக்கிறீர்களா, அதை மாற்றுவதற்கான நேரமிது. 2,000 ரூபாய்களை மாற்றுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரையே உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள், …
ஒடிசாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய சகோதரிக்கு 14 வயதாக இருக்கும்போது, அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதாவது 2018 மே மாதம் முதல் 2019 மே மாதம் வரை, குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் …
மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்திலுள்ள அந்தர்வாலி என்ற கிராமத்தில் மனோஜ் சராங்கே என்பவர் மராத்தா (Maratha Quota) சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரி கடந்த சில நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். உண்ணாவிரதத்தை …
“மாநாட்டில் எடப்பாடிக்கு புரட்சித் தமிழர் பட்டம் கொடுத்த சாமியாரே பின்வாங்கிவிட்டாரே?” ” அது எனக்கு தெரியாது. ஆனால் பட்டம் என்பது தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், தலைமையை கௌரவிக்கவும் கொடுக்கப்படுவது. ஸ்டாலினை தளபதி என்கிறார்களே… அவர் எந்த …
தெலங்கானாவில் காங்கிரஸுடனும் பா.ஜ.க-வுடனும் மல்லுக்கட்டிவரும் முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு இன்னொரு தலைவலியாக வந்து சேர்ந்திருக்கிறார் ஒய்.எஸ்.ஷர்மிளா. ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரான ஷர்மிளா, ஆந்திராவின் முன்னாள் முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திராவின் …
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் துறைமுகத்தில் மீனவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா மற்றும் மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை …
இறுதியாக பேசிய 33-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சின்னசாமி, “முதலமைச்சரை சந்தித்து முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுப்போம். அவர் விசாரித்து சொல்லும் அறிவுரையை ஏற்று செயல்படுவோம். அப்படியான பதில் வரும் என காத்திருக்கிறோம். இல்லையெனில் …
Published:02 Sep 2023 7 AMUpdated:02 Sep 2023 7 AM தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத்தொகுப்பு. விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் பெற்றிடுங்கள்! …