“ `இந்தியா' கூட்டணி நினைத்தால், நான்கூட

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இவர் சுயமாக முடிவெடுக்கும் நிலையிலும் இல்லை. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தற்போது பேச …

சனாதனம் குறித்த பேச்சு; டெல்லி போலீஸில் புகார்; `காவிகளின்

கலைஞர் குறளோவியம் எழுதினார். பூம்புகார் திரைப்படத்தின் கதை, வசனம் வாயிலாக சிலப்பதிகாரத்தின் கதையைச் சொன்னார். மனிதர்கள் யாரும் பசியால் வாடக் கூடாது என்றுதான் வள்ளலார், வடலூரில் அணையா அடுப்பைப் ஏற்றினார். அந்த அடுப்பு இன்னமும் …

`கே.கே.எஸ்.எஸ்.ஆர்-ஐ கேளுங்க!' – குடிநீர் பிரச்னையில்

விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தொகுதி அருப்புக்கோட்டை. கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், மில் தொழிலாளர்கள், விவசாயிகள், கூலி வேலைக்கு செல்வோர் என லட்சக்கணக்கான பேர் அருப்புக்கோட்டை நகராட்சியை மையப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். இந்த …

ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அரசின் குழுவிலிருந்து விலகிய

இந்தக் குழு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்தக் குழுவில் இடம்பெற காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி …

`இன்பநிதி பாசறை' – `எதிர்கால சந்ததிக்காக

இது குறித்து தற்காலிகமாக தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டிருக்கும் திருமுருகனிடம் பேசினம். “தி.மு.க-வில் வடக்கு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக உழைக்கிறேன். ஆனால், தற்போது வடக்கு மாவட்டத்தில் அணிகளின் பொறுப்பாளர்கள் விஷயத்தில் நேற்று கட்சியில் சேர்ந்தவர்களுக்கு …

“நம் நாடு அடுத்தகட்டத்துக்கு முன்னேற, `ஒரே நாடு, ஒரே

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெட்டன்விடுதியில் பா.ஜ.க மேற்கு மாவட்ட பொருளாளர் முருகானந்தம்–முள்ளங்குறிச்சி ஊராட்சித் தலைவர் காந்திமதி தம்பதியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, …

`ஜெயலலிதாவுக்கு 1.5 கோடி தொண்டர்கள், இப்போது இபிஎஸ்-ஸுக்கு

“சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று 44 சதவிகிதம்பேர் ஆதரவளித்துள்ளனர்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க பூத் …

ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமை; அமித் ஷா

செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் என்ற அறிவிப்பு வெளியானபோதே, இந்தக் கூட்டத்தொடரில் `ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை பா.ஜ.க அறிமுகப்படுத்தப்போவதாக பேச்சுக்கள் எழுந்தது. …

குடிநீரில் கலந்த கழிவுநீர்: `அந்த அதிகாரியை சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த நவம்மால்மருதூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 2.5 மீட்டர் அகலம் கொண்ட கழிவுநீர் வாய்க்கால் ஒன்று செல்கிறது. …

“இந்தியா இந்து நாடு அல்ல; ஒருபோதும் இந்து நாடாக இருந்ததும்

ஆர்.எஸ்.எஸ், வலதுசாரி அமைப்புகள் இந்தியாவை இந்த ராஷ்டிரம் என்றும், இந்துக்களுக்கான நாடு, இங்கிருப்பவர்கள் இந்துக்கள் என்று தொடர்ச்சியாக கூறிவருகின்றன. அதற்கேற்றாற்போல, பா.ஜ.க அரசும் `ஒரே நாடு ஒரே மதம்” நோக்கி நகர்வதாக எதிர்க்கட்சிகள் எதிர்த்துவருகின்றன. …