
இந்தாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது திமுக. தற்போது மூன்று குழுக்களை அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது அக்கட்சி தலைமை. நாடாளுமன்ற தேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கை தயாரிப்பு’ குழு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி …
அரசியல்
இந்தாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது திமுக. தற்போது மூன்று குழுக்களை அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது அக்கட்சி தலைமை. நாடாளுமன்ற தேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கை தயாரிப்பு’ குழு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி …
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் பணியாற்றி வந்த பட்டியலின சகோதரி வெளியில் வந்து …
விருதுநகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “இந்த ஆண்டுக்கான கடைசி குளிர்கால கூட்டத்தொடர் 9 நாள்கள் நடைபெற உள்ளது. கடந்த ஒன்பதரை …
3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்குகிறது. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை …
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலளர்களைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால், அம்மா ஜெயலலிதா இல்லாத இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. மேலும், கொடநாடு கொலை, கொள்ளைச் …
ஒருபுறம் இப்படியிருக்க, மற்றொரு புறம் பயணிகள் அமரும் இடங்கள் இருண்டு கிடக்கின்றன. அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து விளக்குகளும் ஒளிராமல் இருக்கின்றன. வெளிச்சம் இல்லாததால், இருக்கைகள் இருந்தும் பயணிகள் பெரும்பாலும் அவற்றில் அமருவதில்லை. அங்கே …
திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைபார்த்து வந்த பட்டியலினப் பெண்ணை, அவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாகவும், உடனடியாக இதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார். இது …
இந்த சம்பவத்திற்கு முதல் நாள் மனுதாரரை தன் டூவீலரில் லிஃப்ட் கொடுத்து போலீஸ்காரர் பாண்டி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மறுநாள் கைதுசெய்யப்பட்டுள்ளார். எனவே, போலீஸ்காரர் பாண்டி மொபைல் ஆப் மூலம் பணம் பெற்றது குறித்து …
முதல்வர் ஸ்டாலின் அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர, அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. சேலத்தில் …
உயரத்தின் அடிப்படையில் ஹைதராபாத்திலிருக்கும் அம்பேத்கர் சிலையை இரண்டாவது இடத்துக்குத் தள்ளி, உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையாக உருவாகியிருக்கும் இந்த சிலைக்கு `சமூக நீதியின் சிலை (Statue of Social Justice)” எனப் பெயர் …