Chandrababu Naidu: 14 நாள் நீதிமன்ற காவல்; கொண்டாடிய YSR

இதையடுத்து, ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வரும் 22-ம் தேதி வரை ராஜமுந்திரி …

“தமிழக அரசின் செயல்பாடு குறித்து நான் இன்னும் மதிப்பெண்

“நம் நாட்டிற்கு தற்போது உள்ள இந்தியா என்ற பெயரே போதும். பாரத் என்ற பெயர் தேவையில்லை என நான் கருதுகிறேன். தமிழக அரசின் இரண்டு ஆண்டு செயல்பாடு குறித்து நான் இன்னும் மதிப்பெண் போடவில்லை” …

“அது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அல்ல; அது ஒரு

மதுரையில், தனது ஆதரவாளர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “காஞ்சிபுரத்தில் தொடங்குவதாக இருந்து ரத்தான புரட்சிப் பயணத்தை தொண்டர்களின் விருப்பத்தின்படி விரைவில் தொடங்க …

நெல்லை: குடிநீர் கிடைப்பதில் சிக்கல்; காலிக் குடங்களை

பொதுமக்களின் இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், அரசு அதிகாரிகள் ஒருவரும் எட்டிக்கூட பார்க்கவில்லை என கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இது குறித்து பேசிய கிராமத்து பெண்கள், “எங்கள் கிராமத்துக்கு குடிநீர் …

“சனாதனம் குறித்து 200 ஆண்டுகளாகப் பேசுகிறோம்… இனியும்

கடலூர் மாவட்டம், நெய்வேலி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரனின் …

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடு; `கைது

மனுதாரர் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றம் தொடர்பாக வழக்கு தொடர ஆந்திரப் பிரதேச ஆளுநரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் ஆளுநர்தான் விசாரணையைத் தொடங்க வேண்டும். …

சனாதனம்: `சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை; எம்மதமும் சம்மதம்

“வடநாட்டில் சனாதனம் என்பது இந்து மதம்தான். தமிழகத்தில் சனாதனம் என்பது சாதிய வாதம், பெண் இழிவு என்று புரிந்து கொள்ளப்படுகிறது” என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த …

Tamil News Live Today: `இறை நம்பிக்கையாளர்கள் போற்றும்

`இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்படுகிறது!’ – முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் “ `எல்லார்க்கும்‌ எல்லாம்‌’ என்ற திராவிட மாடல்‌ ஆட்சியில்‌ அனைத்துத்‌ துறைகளும்‌ அதிவேகமாக வளர்ந்து வருகிறது. …

`பிடித்த ரெஸ்டாரன்ட்டுகளுக்குச் செல்ல

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட உலக தலைவர்கள் ஜி-20. மாநாட்டுக்காக டெல்லிக்கு வந்திருக்கின்றனர். உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இரு நாடுகளிடையேயான உறவு மற்றும் …

"கருணாநிதி வழியில் ஒரே நாடு, ஒரே தேர்தலை நாங்களும்

“தி.மு.க, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தபோது சமதர்ம கூட்டணி, இல்லாதபோது சனாதனமா?” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தி.மு.க-வை விமர்சித்துள்ளார். செல்லூர் ராஜு நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மதுரை மாநகர் அ.தி.மு.க சார்பில் செல்லூர் …