கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி ஈ.சி.ஆர் ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் `மறக்குமா நெஞ்சம்’ இசைக் கச்சேரி மழை காரணமாக கடைசி நேரத்தில் தடைபட்டு, தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் இனி எப்போது …
அரசியல்
கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி ஈ.சி.ஆர் ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் `மறக்குமா நெஞ்சம்’ இசைக் கச்சேரி மழை காரணமாக கடைசி நேரத்தில் தடைபட்டு, தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் இனி எப்போது …
ஒரு வாரத்துக்கு முன்பு தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், `டெங்கு, கொரோனவைப்போல சனாதனத்தை ஒழிக்கவேண்டும்’ என்று சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது, பா.ஜ.க மற்றும் வலதுசாரிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்த …
ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். `என்ன வாய் மட்டும் வேலை செய்யுது’ என்பதுபோல, மீடியாவைச் சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர், நான் …
தி.மு.க மற்றும் அதன் கூட்டணியினர் இந்து தர்மத்தையும் இந்து மக்களையும் குறை கூறி ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள். இந்து மதத்தை எதிர்க்கிறோம் எனக் கூறிவிட்டு இந்து மக்களிடம் ஓட்டு வாங்கலாமா… தேர்தல் நேரத்துக்காக இதைப் …
இந்த நிலையில், தனது அரசுக்கு எதிரான பிரசாரத்தை சந்திரபாபு நாயுடு தீவிரமாக மேற்கொண்டுவருவதை ஜெகன்மோகன் ரெட்டி விரும்பவில்லை. எனவே, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதன் மூலமாகத் தனக்கு எதிரான குரலை நசுக்க முயல்கிறார் ஜெகன்மோகன் …
இறுதியில், இந்த வழக்கு இந்துமதிக்கு சாதகமானதாகச் சொல்லப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்தபோதும், அவரை ஊராட்சி மன்றத் தலைவராக ஏற்காமல், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘இந்துமதியை திடீரென காணவில்லை’ …
தமிழக பட்ஜெட்டில் மக்களிடம் பெருமளவு வரவேற்பைப் பெற்ற திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை. செப்டம்பர் 15, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. …
உதயநிதியின் பேச்சு பொதுமக்கள் மத்தியில் பாதகத்தை ஏற்படுத்தியிருப்பதால்தான் I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்களே கொதிக்கின்றனர். I.N.D.I.A கூட்டணியை நம்பி வந்த ஒருசில மக்களும் பா.ஜ.க பக்கம் திரும்பிவிட்டனர், தேர்தலுக்கு முன்பே முரண்பட்ட கருத்துகளால் I.N.D.I.A …
டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு ஒரு மைல்கல் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவைப் பாராட்டியிருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து சுமார் ஒன்றரை வருடங்களைக் கடந்துவிட்டன. இன்னும் சுமுகமான உடன்பாடு …
சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், பன்மைத்துவம், மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்புகள் போன்ற பொதுவான மதிப்புகள் நமது நாடுகளின் முன்னேற்றத்துக்கு முக்கியமானவை என்றும், இந்த மதிப்புகள் நமது உறவை வலுப்படுத்துவதாகவும் G20 மாநாட்டில் …