`மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டத்தில், தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும், ஏடிஎம் கார்டு வழங்கும் வரை காத்திருக்காமல், உரிமைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான விளக்கத்துடன் குறுஞ்செய்தி அனுப்பப்பட வேண்டும்’ என்று, …
