சவுதி அரேபியாவின் நிறுவனர் பெயரிடப்பட்ட கிங் அப்துல் அஜிஸ் அரேபிய குதிரை மையம் அந்நாட்டு சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. ரியாத்தின் தென்மேற்கில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் …
அரசியல்
சவுதி அரேபியாவின் நிறுவனர் பெயரிடப்பட்ட கிங் அப்துல் அஜிஸ் அரேபிய குதிரை மையம் அந்நாட்டு சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. ரியாத்தின் தென்மேற்கில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் …
சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சமநிலை படுத்தவேண்டும் என்பதற்காகதான் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தற்போதைய சூழலில், ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் அவரவர்களுக்கு உரிய விகிதாசாரத்தில் பலன் கிடைக்கும் என …
Published:13 Sep 2023 11 AMUpdated:13 Sep 2023 11 AM மணல் குவாரிகளில் அதிரடித்த அமலாக்கத்துறை ரெய்டு! – புகைப்படத் தொகுப்பு! விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் …
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 2016 முதல் 2021 வரை சென்னை தி.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த சத்யா என்கிற சத்ய நாராயணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் சோதனை நடத்திவருகின்றனர். முன்னதாக, கடந்த …
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா என்கிற சத்ய நாராயணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த …
முந்தைய தேர்தலில் பா.ஜ.க இரண்டு வார்டுகளை வென்றது. தனக்கு நெருக்கமானவர்களை மாவட்டக் குழு உறுப்பினர்களாக ஆக்குகிறார். அவர்களாலும் இந்தப் பயனும் இல்லை” என்றும் குற்றம் சாட்டினார். இதற்கிடையில், மற்றொரு குழு பா.ஜ.க தொண்டர்கள் அந்த …
ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க“உண்மைதான். ஊழல் செய்பவர்களுக்குத்தான் இந்தத் திட்டம் ஊசி குத்தியது போலிருக்கும். மற்றபடி, இந்த நடைமுறையால் அரசின் தேர்தல் செலவும், அதிகாரிகள், ஆசிரியர்களின் பணிச்சுமையும் பல மடங்கு குறையும். நம் பாரதத்தில் …
`சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சனாதன தர்மம் குறித்து அவதூறாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, நேற்றைய …
“தேர்தல் வாக்குறுதில சொன்ன 1000 ரூபாய் எப்போ தருவாங்க?’ என்ற கேள்விகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் பதிலாக அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி, தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கப்பட உள்ளது. மகளிர் உரிமைத்தொகை வழங்கும் …
விழுப்புரம் அ.தி.மு.க மாவட்டக் கட்சி அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலர், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் முன்னிலையில் இன்று அ.தி.மு.க-வில் இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று இன்றைக்குச் சொல்லிக் …