கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். திமுக ஆட்சி பொறுப்புக்கு …
அரசியல்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். திமுக ஆட்சி பொறுப்புக்கு …
“ஒரு வருஷம், இரண்டு வருஷம் இல்லை. கடந்த 35 வருஷமாக சாலை வசதி கேட்டு, நூற்றுக்கணக்கான மனுக்களை அரசு இயந்திரத்துக்கு கொடுத்துப் பார்த்துவிட்டோம். எல்லா மக்கள் பிரதிநிதிகள்கிட்டயும் மன்றாடிப் பார்த்துவிட்டோம். ஆனால், எங்க ஊர்ல …
அப்போது தர்மன் சண்முகரத்னம், “சிங்கப்பூரிலுள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் கண்ணியமான, கௌரவமான சூழலை எதிர்நோக்குவோம். அது நம்மைப் பிரிக்காது. நியாயமான, அதிக இரக்கமுள்ள மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாயத்தை நான் நம்புகிறேன். சிங்கப்பூர் அதிபர் …
இது குறித்து வடகொரிய அரசின் KCNA செய்தி நிறுவனம், “ரஷ்ய அதிபர் புதினிடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு புதினை அழைத்திருக்கிறார். ரஷ்ய அதிபரும் இந்த அழைப்பை …
இலங்கையிலிருந்து நவீன இழுவைக் கப்பல் வந்தாலும், பணிகளைத் தொடங்க முடியவில்லை. அதனால் மேலும் ஒரு அதிநவீன இழுவை படகை கொழும்பு துறைமுகத்திலிருந்து நாளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னரே மீட்புப் பணிகள் தொடங்கும் …
“உதயநிதி மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப் பதிகிறார்கள், நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுக்கிறது. எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?” “அரசியல் இத்தகைய எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அவற்றை வரவேற்கிறோம். முதல்வர் ஸ்டாலின் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றபோது, …
மதச்சார்பற்ற இந்தியாவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும், பழங்குடியினரும் தங்களின் தாய்மொழி, தங்களுக்கு தேவை எனப்படும் மொழிகளைப் பேசிவருகின்றனர். இதனாலே இந்தியாவுக்கென்று தேசிய மதமோ, தேசிய மொழியோ கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அப்படியொன்றை …
சட்டவிரோத பண பரிமாற்றம் தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. செந்தில் பாலாஜி தொடர்பான பல ஆவணங்கள் …
தே.மு.தி.க நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான விஜயகாந்த், 2005-ல் இதே நாளில்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார். கட்சி தொடங்கிய பிறகு சந்தித்த முதல் சட்டமன்றத்தேர்தலில் தனித்து …
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடனேயே காவிரி நதி நீர் பிரச்னையைக் கையிலெடுத்தார் கர்நாடகா துணை முதல்வரும், மாநில …