“ஒரே நாடு ஒரே தேர்தல் என பிரதமர் சொன்னதிலிருந்து ஸ்டாலின்

செக்காணூரணியில் மின் மயானம் வேண்டாம் என்ற மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர், துறையின் செயலர், அமைச்சர் என அனைவரிடத்திலும் கொண்டு சென்றுள்ளேன்., அந்த மின் மயானம் நிச்சயமாக ரத்து செய்யப்படும் என உறுதியாக சொல்கிறேன். …

“திமுக-வுக்கு ஆகாதவர்கள் மத்தியில் இருப்பதால்,

“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்கிறது தி.மு.க… அ.தி.மு.க அப்படி நினைக்கவில்லையா?” “ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் 5 ஷரத்துகளை திருத்த வேண்டும் …

`சீமான் தான் சூப்பர்; அவருக்கு தான் ஃபுல் பவர் இருக்கு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “போலீஸில் புகார் அளித்தது முதல் ஊடகத்தை சந்திக்க அனுமதிக்கவில்லை. அதனால் தான் அதன் பின்னர் ஊடகத்தை சந்திக்கவில்லை” என்றார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றது தொடர்பாக பேசிய விஜயலட்சுமி, …

வேங்கைவயல்: `மிகவும் மந்தமான விசாரணை… இடைக்கால அறிக்கை

பின்னர் நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “வேங்கைவயல் வழக்கில் குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இதுவரை 191 …

“நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை!" –

அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக மாநாடு மதுரையில் நடந்தது. கடந்த மாதம் அதிமுக மாநாடு நடந்த வலையங்குளம் மைதானத்திலயே இம்மாநாடும் நடந்தது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதுமிருந்து மதிமுக தொண்டர்கள் …

Tamil News Today Live: தமிழகம் முழுவதும் 30 இடங்களில்

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை! தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக இந்த …

ஜி20 உச்சி மாநாடு… பொருளாதார வளர்ச்சிக்கு செய்ய வேண்டியது

தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு மிகச் சிறப்பாக நடந்துமுடிந்திருக்கிறது. அமெரிக்கா உட்பட உலகின் முக்கியமான வல்லரசுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றதுடன், ‘டெல்லி பிரகடனத்துக்கு’ எந்தப் பெரிய எதிர்ப்பும் இல்லாமல் அனைத்துத் தலைவர்களும் …

மழை பாதிப்பால் உருக்குலைந்த இமாச்சல்; வாழ்நாள் சேமிப்பை

இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெரும் சீற்றத்துடன் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. பலி எண்ணிக்கை 260-ஐ தாண்டியிருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட பல வீடுகள் இடிந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர். மேலும், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் …

இந்தித் திணிப்பு: அமித் ஷாவின் கருத்தை எதிர்த்த பிரகாஷ்

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “வழக்கம்போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பொழிந்திருக்கிறார். நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் …

`இடத்தை காலி செய்யுங்கள்!' – திமுக எம்.பி-க்கு

சென்னை கோயம்பேட்டில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமிக்குச் சொந்தமான மருத்துவமனை அமைந்திருக்கிறது. இந்த மருத்துவமனை அமைந்திருக்கும் நிலத்தில் 62.93 சதுர மீட்டர் பரப்பளவுகொண்ட நிலத்தை, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது. …