ஏற்கெனவே தூத்துக்குடியில் தேர்தலில் நின்று டெபாசிட் இழந்தவர். அவர் நாவடக்கத்துடன் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் திட்டத்தை செயல்படுத்தும்போது கவர்னர் விமர்சனம் செய்யக் கூடாது. புதுவையில் 75 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை …
அரசியல்
ஏற்கெனவே தூத்துக்குடியில் தேர்தலில் நின்று டெபாசிட் இழந்தவர். அவர் நாவடக்கத்துடன் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் திட்டத்தை செயல்படுத்தும்போது கவர்னர் விமர்சனம் செய்யக் கூடாது. புதுவையில் 75 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை …
திமுக முப்பெரும் விழா; வேலூரில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியை தொடங்கி வைக்கிறார் முதல்வர்! வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வேலூருக்கு விரைந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தந்தை …
மேலும் பேசியவர், “அ.தி.மு.க-வில் பல அணிகள் இருக்கின்றன. ஓ.பி.ஸ் அணி, இ.பி.ஸ் அணி, தீபா அணி, தீபா டிரைவர் அணி, இன்றைக்குக்கூட ஒருவர் கிளம்பியுள்ளார் “நான்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள்’ என்று. விரைவில் அவர்தான் …
இந்த நிலையில், “தான் பிரதமராக வேண்டும் என்று உருவாக்கிய கூட்டணியே நிதிஷ் குமாரை வீழ்த்திவிடும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். பீகாரின் மதுபானி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பேரணியில் இந்தியா …
ஆன்மிகரீதியாக அதில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்னும் தகுதியானவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். 63 லட்சம் பேர் ஏதற்காக நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் …
காவிரிலிருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்பது ஒருபுறம் பெரும் சந்தேகமா இருக்கும் சூழலில், ஏற்கனவே திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடையை எட்டாமல் குறுவைப் பயிர்கள் கருகி வருகின்றன. அதற்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்குவதாக …
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, தங்களின் அடுத்தடுத்த கூட்டங்களை நடத்தி அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் நடந்த முதல் கூட்டத்தில் ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகள், பெங்களூருவில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் …
பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்ட பட்டியல் சமூக வாக்குகளைப் பெறுவதன்மூலம் I.N.D.I.A கூட்டணிக்கும் வலுசேர்ப்பதோடு, பட்டியல் சமூகத்துக்கு குரல் கொடுக்கக் கூடிய தேசிய முகமாகவும் திருமா-வை அடையாளப்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும். இதை தான் …
“ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த பாலம் இப்படி தான் இருக்கிறது. சாலையோர விளக்குகள் குறைவாக உள்ளதால் இரவு நேரங்களில் இது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மழைக் காலங்களில் சாலையில் உள்ள குப்பைகள் …
தமிழகம் முழுவதும் ` கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000’ வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்.15) காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பயன்பெற 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்த நிலையில், விண்ணப்பங்களை …