TTF வாசன்: வேதனையில் முடிந்த வீலிங் சாகசம்… விபத்தில்

காஞ்சிபுரம் அருகே பைக்கில் சென்றபோது பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. …

“தீண்டாமை தமிழகத்தில் தான் அதிகம் நடக்கிறது!” – சொல்கிறார்

`தீண்டாமையும், வேறுபாடும் குறித்து இந்து தர்மம் கூறவில்லை. இந்தியாவில் தீண்டாமை அதிகளவில் தமிழகத்தில் தான் நடக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை சாப்பிட மாட்டேன் என்பதையும் தமிழகத்தில் தான் கேட்கிறேன்” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது …

Tamil News Live Today: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்! நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறும் எனமத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, நாடாளுமன்றத்தின் சிறப்புக் …

"பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!" –

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், “6 பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, தமிழ்நாட்டை தலைச்சிறந்த மாநிலமாக உருவாக்கிக் …

“ `சமரசம்' என்பது என் சரித்திரத்திலேயே கிடையாது;

விஜயலட்சுமி எல்லாவற்றையும் பதிவுசெய்து வருகிறாரே, நான் பேசியதாக கூறுவதை ஏன் பதிவிடவில்லை… காம்ப்ரமைஸ், சமரசம் என்பது என்னுடைய சரித்திரத்திலேயே கிடையாது. அப்படி செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. காவல்துறை எனக்கு ஆதரவாக என்ன வேலை …

`மூன்றாவது அணியை உருவாக்க கே.சி.ஆரிடம்

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் அரசியல் களமாடி வருகின்றன. காங்கிரஸ், …

`ஒரே நாடு, ஒரே தேர்தல்; பாஜக அரசின் அஜண்டாவை நிறைவேற்ற

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் `பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதே கட்சியின் இலக்காக இருக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் …

உரிமைத்தொகை திட்டம்; முதல்வருக்கு மாணவிகள் நன்றி |திருப்பதி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் தொடங்கப்பட்டதையொட்டி தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில், சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி உயர் வகுப்பு மாணவிகள் 1000 பேர் கையில் பூங்கொத்துக்களுடன் 1000 …

Narendra Modi: பிரதமர் மோடியின் 73-வது பிறந்தநாள்; கடந்த 5

பிரதமர் மோடி; செப்டம்பர் 17, 1950-ல் தாமோதர் தாஸ் மோடி-ஹீராபா மோடி தம்பதிக்கு 3-வது குழந்தையாகப் பிறந்தவர் நரேந்திர மோடி. அக்டோபர் 2001 முதல் மே 2014 வரையில் குஜராத் முதல்வராக இருந்தார். குஜராத் …

புது நாடாளுமன்றத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி; இன்று மாலை

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சிறப்பு அமர்வு செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். ஆனால் இது வழக்கமான கூட்டத்தொடர் என்றும், …