“இந்தியா நிலவை அடைந்துவிட்டது; பாகிஸ்தானோ கையேந்திக்

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு பொருளாதார நெருக்கடிக்குள்ளான பாகிஸ்தான், கடந்த ஆண்டு ஷெபாஷ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்க ஆட்சி மாற்றத்தைக் கண்டபோதும், இன்றுவரை சீரான பொருளாதார நிலையை எட்டவில்லை. இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் …

Women Representation in Parliament: 61% பெண்களுடன்

இந்தியாவில் மாநில சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 சதவிகித இடங்களை மகளிருக்கு ஒதுக்கும் வகையில், `மகளிர் இட ஒதுக்கீடு மசோதா’-வை புதிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற …

விழுப்புரம்: குண்டும் குழியுமாக இருந்த சாலை; சுட்டிக்காட்டிய

விழுப்புரம் நகரில், உள்ள சென்னை – விழுப்புரம் நெடுஞ்சாலை பகுதி குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே, இந்த சாலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் …

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: கனடா உள்ளே வந்தது ஏன்?

ஆகஸ்ட் 1, 1915க்குப் பிறகே கலிப்பொலியில் பெருமளவில் எந்தத் தாக்குதலையும் பிரிட்டிஷ் அரசு செய்யவில்லை. பொதுமக்கள் வேறு கலிப்பொலி போர் குறித்து பலத்த விமர்சனம் எழுப்பிக்கொண்டிருந்தனர். கலிப்பொலியில் தொடர்ந்து தங்கள் ராணுவத்தை தங்க வைப்பது …

'அண்ணாமலைக்குத் தகுதியில்லை; தன்மானத்தை விட்டுத்தர

கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், “அ.தி.மு.க கூட்டணியில் …

“பாஜக அண்ணாமலை ஒரு அரைவேக்காட்டுத் தலைவர்!” – விளாசும்

புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னுடைய தகுதி, வயது, அனுபவம் எதையும் புரிந்துகொள்ளாமல், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வின் தலைவர்களைத் …

“தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவுக்கு

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் இழுத்தடிக்கும் கர்நாடக அரசின் செயலை எதிர்த்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு …

பினராயி விஜயனின் மகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் மர்ம

கேரளாவை ஆளும் சி.பி.எம் முதல்வர் பினரயி விஜயனின் மகள் மாசப்படி வாங்கிய விவகாரம் குறித்து முதலில் விஜிலென்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கிரீஷ் பாபு. அங்கு அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், ஐகோர்ட்டில் வழக்கு …

மகளிர் உரிமைத்திட்டத்தில் மனு நிராகரிப்பா… மீண்டும்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பத்தவர்களில் 56.60 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், 30 நாள்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தவிர, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோருக்கென இன்று முதல் உதவி மையம் …

Women Reservation: மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்;

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற, 1996-ம் ஆண்டு முதல் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. 2010-ம் ஆண்டு …