“கனட வாழ் இந்தியர்கள் எச்சரிக்கையாக

எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க கனடாவில் வன்முறை நடப்பதற்கு சாத்தியமான பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பிரதமர் மோடி, ஜஸ்டின் …

Women Reservation Bill: `இந்த மசோதா சலுகை அல்ல… பெண்களின்

அப்படியானால், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது, தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. தொகுதி மறுவரையறை முடிந்த பிறகுதான் இந்தச் சட்டம் அமலாகும் என்றால், அது எப்போது நடக்கும்… இந்த …

Parliament Special Session: சஸ்பென்ஸ் நிகழ்ச்சி நிரல்…

இரண்டு வாரங்களுக்கு முன்பாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பை திடீரென வெளியிட்ட மத்திய அரசு, நிகழ்ச்சி நிரலை மட்டும் வெளியிடாமல் வைத்திருந்தது. அதனால், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை ஐந்து …

மகளிர் இட ஒதுக்கீடு: "ராஜீவ் காந்தியின் கனவு இன்னும்

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 33 சதவிகிதம் கட்டாயமாக்கும் வகையிலான `மகளிர் இட ஒதுக்கீடு’ மசோதாவை, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்டதுமுதல், காங்கிரஸ் …

Khalistan: இந்தியா-கனடா இடையே மோதல் அதிகரிப்பு; யார் இந்த

பிரதமர் மோடி, ஜஸ்டின் ட்ரூடோ இந்த நிலையில் அவரது கொலையில் இந்தியாவின் பங்கு இருக்க வாய்ப்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இது மிகவும் அபத்தமானது …

மகளிர் இட ஒதுக்கீடு: “தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடம் என்ற `மகளிர் இடஒதுக்கீடு’ மசோதாவை பாஜக அரசு நேற்று புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மசோதா மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. …

மகளிர் இடஒதுக்கீடு: "2008-ல் காங்கிரஸும் தேர்தலுக்கு

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித (மூன்றில் ஒரு பங்கு) இடங்களை ஒதுக்கீடு செய்யும் `மகளிர் இடஒதுக்கீடு’ மசோதா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் …

நரிக்குடி: பாம்புக்கடி; உடலில் விஷம் பரவி பெண் உயிரிழப்பு –

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள முத்தனேரி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரின் மனைவி குணசுந்தரி(வயது 55). இன்று பகலில், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு குணசுந்தரி வீட்டுக்கு திரும்பிச்சென்ற நிலையில் மதியம் …

Tamil News Live Today: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

அமைச்சர் செந்தில் பாலாஜி: ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு! கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், சட்டவிரோத பண …

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 27 ஆண்டுக்கால கனவும், கால தாமத

அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற குரல் வலுவடைந்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை 1996-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி தேவகவுடா தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் …