தொடங்கிய சில நாள்களிலேயே இது ஒரு கொடூரமான பதுங்கு குழி போராட்டமாக ஆனது. இரு தரப்பிலுமே பல ஆழமான தொடர் பதுங்கு குழிகளை வெட்டியிருந்தனர். இரு தரப்பிலுமே பெருமளவில் இறப்புகள் நிகழ்ந்தன. இதற்கு முக்கிய …
அரசியல்
தொடங்கிய சில நாள்களிலேயே இது ஒரு கொடூரமான பதுங்கு குழி போராட்டமாக ஆனது. இரு தரப்பிலுமே பல ஆழமான தொடர் பதுங்கு குழிகளை வெட்டியிருந்தனர். இரு தரப்பிலுமே பெருமளவில் இறப்புகள் நிகழ்ந்தன. இதற்கு முக்கிய …
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் இந்து முன்னணி அமைப்பினர் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து, வழிபாடு நடத்தினர். அந்த சிலைகளை கரைப்பதற்கான விசர்ஜன ஊர்வலம், கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. ஆரணி அண்ணா சிலை …
5 பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை! ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணையை, அந்தத் துறை …
இந்தியாவில் 18 வயது ஆன அனைவருக்குமே வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. அவ்வாறு, 18 வயதான அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமையாகும். அதில், பலரும் ஜனநாயக கடமையாற்ற முன்வந்தாலும் சில சமயங்களில் சிலருக்கு அந்த …
அவர்கள் இன்று சட்டமன்றத்தின் மத்திய ஹாலில் பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று கூடும் எம்.எல்.ஏ.க்களிடம் அவர்கள் மீதான பதவி பறிப்பு விசாரணை எப்போது நடைபெறும் என்பது தொடர்பான விபரம் தெரிவிக்கப்படும் …
நீங்கள் (ராகுல் காந்தி) தொடர்ந்து பெரிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறீர்கள். எனவே களத்தில் இறங்கி என்னை எதிர்த்துப் போராடுங்கள். காங்கிரஸ்காரர்கள் நிறைய சொல்வார்கள், ஆனால் நான் தயாராகத் தான் இருக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியில்தான் பாபர் …
தமிழ்நாடு அரசியலை பரபரக்க வைத்திருக்கிறது அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி பஞ்சாயத்துகள். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லை எனப் போட்டுடைத்த அ.தி.மு.க தரப்பு தற்போது ஆழ்ந்த மெளனத்துக்கு சென்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. முறிந்தது முறிந்தது …
ஒரே நாடு ஒரே தேர்தல், பாரத் பெயர்மாற்ற சர்ச்சை, அதானி மோசடி உட்பட பல விவகாரங்களில் பா.ஜ.க-வுக்கு எதிராக தீவிரமாக அரசியலை முன்னெடுத்துவரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தனியார் ஊடக நிகழ்ச்சியில் அரசியலுக்கு …
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து அந்தக் கட்சி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்மையில் இணைந்தது. இணைந்த கையுடன் தொகுதி …
சனாதன விவகாரம் தொடர்பாக பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றில், மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசிய கருத்து, அ.தி.மு.க-வினரிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. அண்ணாமலையின் …