ராணிப்பேட்டை: 40 ஆண்டுகால கோரிக்கை; ஆரம்ப சுகாதார

இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “ராணிப்பேட்டை …

`சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்துவிட்டனர்..!’ –

‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாட்’டில் கலந்துகொண்டு …

ஊட்டி: அண்ணாமலையுடன்‌ புகைப்படம் எடுத்த காவலர் பணியிட

பணியிலிருந்த காவலர் அரசியல் கட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘ஹில் காப்’ காவலர் கணேசனை ஆயுதப்படைக்கு மாற்றி, காவல்துறையினர் உத்தரவிட்டிருக்கின்றனர். ஹில் காப் கணேசன் இந்த விவகாரம் குறித்து …

வாச்சாத்தி வலி: `பெண்களை ஏரிக்கரைக்கு இழுத்துச் சென்று..!’ –

எங்குமே இல்லாத அதிசயமாக இந்த வழக்கில்தான் இன்று வரை காவல் துறை எஃப்.ஐ.ஆர். என்ற ஒன்றைப் போடவே இல்லை. 1,345 பேரை நிறுத்தி 1995-ல் நடந்த பிரமாண்ட அடையாள அணிவகுப்பில் ரகளை செய்தார்கள். நீதிபதியின் …

தூதுவிடும் பன்னீர்… மெளனம் காக்கும் பா.ஜ.க! – அடுத்து

“நன்றி மீண்டும் வராதீர்கள்” எனக் கூறி பா.ஜ.க-வை தன் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட்டது அ.தி.மு.க. இந்நிலையில் ஏற்கனவே அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பது ஒருபக்கம் பரபரப்பை கிளப்பினாலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் …

`வாச்சாத்தி' மனிதத்தை உலுக்கிய வழக்கு: 1992-ல்

இந்த வழக்கில், இந்திய வனப்பணி அதிகாரிகள் நால்வர் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு தனது தீர்ப்பில் தெரிவித்தார். இந்திய வனப்பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், …

`ஏ.ஆர்.ரகுமான் மீது ரூ.29 லட்சம் பண மோசடி புகார்' –

`பட்ட காலிலே படும்’ என்ற பழமொழியைப் போல அடுத்தடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மீது புதுப்புது புகார்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, அவரின் `மறக்குமா நெஞ்சம்’ இசை கச்சேரி பெரும் களேபரத்தில் முடிவடைந்து அதன் …

Tamil News Today Live: காவிரி விவகாரம்… கர்நாடகாவில் இன்று

காவிரி விவகாரம்… கர்நாடகாவில் இன்று பந்த்! தமிழக கர்நாடக மாநிலங்கள் இடையே காவிரி விவகாரம் பெரிய அளவில் வெடித்து இருக்கிறது. காவிரியில் அக்டோபர் 15 -ம் தேதி வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன …

வேலூர்: திமுக கவுன்சிலர்கள் மோதல்; பல் உடைப்பு; சட்டைக்

வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் எம்.சுதாகர். இவருக்குச் சொந்தமான லாட்ஜ், வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரிலேயே இருக்கிறது. நேற்று இரவு கவுன்சிலர் சுதாகர் தனது லாட்ஜ் நுழைவு வாயிற் …

BJP – ADMK: `கூட்டணி முறிவு நிரந்தரம்தானா?' –

எனவே இங்குள்ள நிலைமையை எங்கள் தலைவர் டெல்லி எடுத்துச்சொன்னார். உங்கள் பணிகளை வழக்கம்போல பாருங்கள், கூட்டணி விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டனர். இந்நிலையில் சி.டி.ரவி ட்வீட் செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சிதான். அதிமுக இல்லாமல் …