டெங்கு சிறப்பு முகாம் | Swachh Bharat Mission: தூய்மைப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்! – Sunday Roundup தமிழ்நாடு முழுவதும் டெங்கு மருத்துவ முகாம்; சென்னையில் மேயர் பிரியா தொடங்கி வைத்தார் | Swachh …
Category: அரசியல்
அரசியல்
இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜ.க-வை விமர்சித்த, காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரத்தை, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மறைமுகமாகச் சாடியிருக்கிறார். முன்னதாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்கள் இட …
நேற்று மாலை சிதம்பரம் நகருக்கு ‘எங்கள் மண், எங்கள் மக்கள்’ கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். அவரை தமிழர் மரபோடு செங்கோல் கொடுத்து வரவேற்றனர் சிதம்பரத்தைச் சேர்ந்த கட்சித் …
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! அண்ணா அறிவாலயம் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், இன்று காலை 10:30 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறவிருக்கிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்த அழைப்பின்பேரில், மாவட்டச் செயலாளர்கள் …
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வியூகங்கள் பரபரக்க தொடங்கிவிட்டன. அந்த வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதியை வைத்து போடப்படும் அரசியல் கணக்குகளால், தி.மு.க கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. …
ல்வேறு தமிழ்நாட்டில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 27.9.2022 அன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்றது. ரியல் …
ஆனால், அவர்கள் சமாதானம் ஆகாமல் கடுமையாக வாக்குவாதம் செய்தவர்கள், ஹெச்.ராஜா முன்பே ஒருவருக்கு ஒருவர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதில் பிரபாகரனின் ஆதரவாளர் பால ரவிராஜனின் சட்டையை பிடித்து இழுத்தார். கோஷ்டித் தகராறு இதனால் ஒன்றும் …
திருவனந்தபுரம் சாலையில் அமைந்துள்ள வஉசி மைதானத்தின் பிரதான நுழைவு வாயிலில் அமைந்துள்ள கழிவு நீர் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் கொப்பளித்துக் கொண்டு ஆறாக ஓடுவது தினசரி நிகழ்வாகி விட்டது. இது, விளையாட்டுப் …
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே குருவரெட்டியூரில் அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசுகையில், …
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்றால், அது அந்த மாநிலங்களின் அரசுகள் பல பத்தாண்டுகளாக திட்டமிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயன் ஆகும். அதற்காக அந்த மாநில …
