“நான் அமைச்சரானதற்கு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தான்

மயிலாடுதுறையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், “எனக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை பெற்று தந்து, நான் அமைச்சராவதற்கு முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் தான் காரணம்” என அமைச்சர் மெய்யநாதன் பேசினார். கிராமசபைக் கூட்டத்தில் …

Vijay: `விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதால், இசை வெளியீட்டு

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே இந்தி மொழி எனப் பேசியவர்கள் கர்நாடகா விவகாரத்தில் உங்களின் ஒருமைப்பாட்டைச் செயல்படுத்தலாமே! நாட்டு வளங்கள் நாட்டு மக்களுக்கு பொது என்று இருந்தால்தான், இது நாடு. அவரவர் …

`ஜனநாயகத்தின் தொட்டில் தமிழ்நாடு!' – கிராமசபைக்

மகாத்மா காந்தி பிறந்தநாளில் தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமசபைக் கூட்டம் நடக்கிறது. இந்த நிலையில். காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கிராமசபைக் கூட்டத்தில் உரையாற்றினார். அதில் பேசிய அவர், “ஜனநாயகத்தின் தொட்டில் …

காவிரிப் பிரச்னை: `கர்நாடகாவில் தமிழர்களுக்கு

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரைக் கொடுக்காமல், கர்நாடக அரசு பிடிவாதம் காட்டி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 26-ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. அதில், ‘குறுவை சாகுபடி செய்வதற்காக தமிழகத்துக்கு …

Tamil News Live Today: 12,525 ஊராட்சிகளில், கிராமசபைக்

12,525 கிராம ஊராட்சிகளில், கிராமசபைக் கூட்டம்… காணொளிக் காட்சியில் உரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்! காந்தி ஜயந்தி தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பாக …

“அதிமுக-பாஜக கூட்டணி முறியும் என எதிர்பார்க்கவில்லை” –

ஜி.கே.வாசன் “I.N.D.I.A கூட்டணி வலிமைபெற்று வருவதை எப்படிப் பார்க்குறீர்கள்?” “ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் இப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், சி.பி.எம் I.N.D.I.A கூட்டணியில் நீடிக்குமா என்பது சந்தேகமாகிவிட்டது. அந்தக் கூட்டணியிலிருக்கும் கட்சிகள் மாநிலத்தில் ஒரு …

“Adjustment Politics என்னிடம் கிடையாது; மாநிலத் தலைவர் பதவி

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால், அ.தி.மு.க அதிகாரபூர்வமாக கூட்டணியை முறித்து ஒருவாரமாகிவிட்டது. ஆனாலும், பா.ஜ.க தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அண்ணாமலையும் டெல்லியிலிருந்து பதில் வரும் என்ற தொனியில், கூட்டணி முறிவு …

6 நாள்களில் 8 பொதுக்கூட்டங்கள்; ஐந்து மாநிலத் தேர்தல்

இன்று தெலங்கானா மாநிலத்தில் உள்ள மெஹ்பூப்நகரில் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைப்பது மற்றும் தொடங்கி வைப்பது போன்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மெஹ்பூப் நகரில் இதற்கு முன்பு …

`அரசியலிலிருந்து என்னை விட்டுவிட்டால், தோட்டத்து பக்கம்

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அக்ரஹார சாமக்குளம் பகுதியில் உள்ள குளக்கரையை சுத்தம் செய்யும் பணியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “தி.மு.க …

அரபு நாடுகளில் யாசகம் செய்யும் பாகிஸ்தான் மக்கள்…

பாகிஸ்தானில், ஆட்சி முடிவடைவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், பலுசிஸ்தான் எம்.பி அன்வர் உல் ஹக் கக்கர் தற்போது தற்காலிக பிரதமராக இருக்கிறார். நிதி நெருக்கடி, கடன் பிரச்னை, வரலாறு காணாத விலைவாசி உயர்வு …