”திட்டமிடாமல் தண்ணீரைத் திறந்துவிட்டு, விவசாயிகளை

விவசாயிகளைப் பாதுகாக்கிற திட்டங்களுகளைக் கொண்டு வந்தவர் இ.பி.எஸ்-தான். ஆனால், விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின். இவர் நாட்டுக்குத் தேவையா என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நேரம், காலம், நாள் குறிக்கப்பட்டுவிட்டது. …

மகாராஷ்டிரா: 35 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்… மருத்துவமனை

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில், இம்மாத தொடக்கத்தில் 35 நோயாளிகள் அடுத்தடுத்து இறந்தனர். நாண்டெட் மட்டுமல்லாது ஔரங்காபாத் அரசு மருத்துவமனையிலும், ஒரே நாளில் 12 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த …

“கூட்டணியில் இருக்கிறார்கள் என மகிழ்ச்சியோ, இல்லை என

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், `தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க-வின் மாநிலத் தலைமை கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டு, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க-மீதும், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி …

சொந்த `பொறியில்' சிக்கிய சீன அணுசக்தி நீர்மூழ்கிக்

சீனாவின் மஞ்சள் ஆறு அருகே சீனக் கடற்படையால், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கப்பல்களுக்கு வைக்கப்பட்ட பொறியில், அந்த நாட்டின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதில், சீன வீரர்கள் (கேப்டன், மாலுமி, அதிகாரிகள்) 55 பேர் …

"ED, வருமான வரித்துறை ரெய்டுகள்… பாஜக-வின்

தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம், மற்றும் அவருக்குச் சொந்தமான ஹோட்டல், பல் மருத்துவமனை, மருத்துக் கல்லூரி என அவருக்குத் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் ரெய்டு …

இலை, தாமரைக்கு உதவிய ஆளும் தரப்பு முதல் துணிவானவருக்கு

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிவு கட்சியினரின் ஏகோபித்த முடிவு என்று துணிவானவர் சொன்னாலும், கொங்கில் நடக்கும் சில காரியங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றனவாம். குறிப்பாக, ‘இதுவரை தலைமைக்கு ஆதரவாக இருந்த மணியானவர், தற்போது தாமரை …

`உணவு தரமில்லையா…’ – இந்த நம்பருக்குக்கு வாட்ஸ்அப்

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உணவு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, தரமற்ற உணவுகள், கெட்டுப்போன இறைச்சிகள் இருப்பது வெளிப்படையாக தெரியவந்தது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட வீடியோக்களும் …

வீடு, மருத்துவ கல்லூரி… திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

ஸ்டாலினுடன் ஜெகத்ரட்சகன் இருப்பினும், தற்போது இந்த ரெய்டுக்கான முழுமையான காரணம் குறித்து வருமான வரித்துறை தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் …

இழிவாக விமர்சித்த தெலுங்கு தேச கட்சித் தலைவர்… `துட்சாதன

இந்த விவகாரம் தொடர்பாக, திருப்பதியில் நேற்று முன்தினம் தனது வீட்டில் கண்ணீர் தேங்கிய கண்களுடன் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரோஜா, “பண்டாருவின் பேச்சைக் கேட்ட அவரின் மனைவி, மகள், மருமகள் ஆகியோர் அவரை அறைந்து, தங்களுக்கு …

டெல்லி மேலிட ‘சந்திப்பு’ எதிரொலி – ‘அமைதியோ அமைதி’யை

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் பின்னணியிலேயே, பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவது என்கிற முடிவு அ.தி.மு.க எடுத்தது என்கிற செய்திகள் அடிபடுகின்றன. …