
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இரண்டாம் கட்டமாக மணிப்பூரில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கி இருக்கிறார். அவர் அஸ்ஸாமில் யாத்திரையை தொடங்கியதில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார். ராகுல் …
அரசியல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இரண்டாம் கட்டமாக மணிப்பூரில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கி இருக்கிறார். அவர் அஸ்ஸாமில் யாத்திரையை தொடங்கியதில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார். ராகுல் …
இருப்பினும், `காமாட்சி கோயிலில் பஜனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளைச் செய்ய மட்டுமே அனுமதி கோரப்பட்டிருந்தது, எல்.இ.டி திரைகளைக் கொண்டு ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி கோரப்படவில்லை. அதனால், அதற்கு அனுமதி …
இந்த நிலையில், அஸ்ஸாமில் நேற்று பிஸ்வந்த் மாவட்டம் முதல் நாகோன் வரையிலான காங்கிரஸ் யாத்திரையின்போது, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டவர்களை நோக்கி ராகுல் காந்தி பொறுமை இழந்ததாக, பா.ஜ.க ஐ.டி செல் தலைவர் அமித் …
தகவல் ஆணையம் தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் மனுவில், எங்களது ஊராட்சியில், சாலை போடப்பட்டதாக பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது எங்களது ஊராட்சியில் பல பகுதிகளில் தார் சாலை அமைத்ததாக பொய் …
ஜனவரி 22 ஆம் தேதியான இன்று நண்பகல் 12 மணியளவில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஸ்ரீ ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) பிராண பிரதிஷ்டை விழா நடைபெறவுள்ளது. இந்த …
அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜை செய்யவும், ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யவும் …
சென்னை வெள்ளம், தூத்துக்குடி வெள்ளம் ஆகிய இயற்கை பேரிடர் காரணமாக தள்ளிப்போன தி.மு.க இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று காலையிலேயே தொடங்கியது. `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டை, தி.மு.க துணை …
அமைச்சரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில், தி.மு.க இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று நடைபெற்றது. தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, …
தி.மு.க இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில், அமைச்சரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் இன்று தொடங்கியது. தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, …
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், தி.மு.க-வினர் மண், மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி, நாளை (22-01-2024) காலை 10 மணியளவில் அணைக்கட்டுப் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக …