பட்டாகா சுரேஷ் பாபுவுக்காக வாதிட்ட வழக்குரைஞர், அவர் தொடர்ந்து தனது கல்வியைத் தொடர ஆர்வமாக இருப்பதாகவும், தற்போது அவருக்கு சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, KMTC சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு …
அரசியல்
பட்டாகா சுரேஷ் பாபுவுக்காக வாதிட்ட வழக்குரைஞர், அவர் தொடர்ந்து தனது கல்வியைத் தொடர ஆர்வமாக இருப்பதாகவும், தற்போது அவருக்கு சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, KMTC சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு …
கோரிக்கைகளுக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டுச் சிறைவாசிகளில் பத்து ஆண்டுகள் மற்றும் இருபது ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள், வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணைநோய்கள் இருக்கக்கூடிய உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், …
ஜோ பைடன் ஜோ பைடன்: “இஸ்ரேலுக்கு அமெரிக்கா எப்போதும் திடமான ஆதரவு அளிக்கும். அவர்களுக்கு உதவி செய்வதில் ஒரு போதும் பின் வாங்கமாட்டோம். கப்பல்கள், விமானங்கள் மற்றும் கூடுதல் ஆயுதங்களை உதவிக்கு அனுப்புவோம்!” ஈரான் …
அதையடுத்து நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “பொதுக்கூட்டத்தில் நான் நீட் தேர்வு பற்றி பேசியபோது வாய் தவறி தவறுதலாக ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டேன். உள்நோக்கம் இல்லாமல், என்னை அறியாமல் பிறர் மனம் புண்படும் …
ஆகவே முதலமைச்சர் அவர்களே, நீலி கண்ணீர் வடிக்காதீர்கள். இதை எல்லாம் உங்கள் தந்தை காலத்தில் இருந்து நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த அரசுக்கு உண்மையிலேயே காவிரி விவகாரத்தில் அக்கறை இருக்குமேயானால், எங்களுடைய எடப்பாடியார் கூறியது …
1948-ம் ஆண்டு ஐநா சபையின் ஒப்புதலுடனும், பாலஸ்தீன குடிமக்களின் எதிர்ப்புடனும் அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அதைத் தொடர்ந்து ‘தங்கள் நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்கிறது’ எனப் பல ஆண்டுகளாக பாலஸ்தீனர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்த …
`உடல் நலக்குறைவு… அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்!’ – அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் …
மத்தியில் ஆட்சி செய்யும் அரசுடன் கூட்டணியில் நீண்ட காலம் இருந்த தி.மு.க காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு பெற எதாவது செய்ததுண்டா..? தண்ணீர் தரமாட்டேனென சொல்லும்போது கூட்டணி கிடையாது, சீட் தரமாட்டேன் என்றாவது நெருக்கடி …
பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் மீண்டும் தொடங்கியிருக்கிறது. அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட இஸ்ரேல், தொடர்ந்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. அந்த ஆக்கிரமிப்பில் சொந்த மண்ணைச் சேர்ந்த குடிமக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த …
யார் யாரெல்லாம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு? இந்த போர் குறித்துப் பேசியிருக்கும் பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ், “பாலஸ்தீனத்துக்குள் அத்துமீறி குடியேறுபவர்களுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய ராணவ பயங்கரவாதத்துக்கு எதிராகவும் தங்களை தற்காத்துக் கொள்ளும் …