மியான்மர்: அகதிகள் முகாம் மீது பீரங்கி தாக்குதல்; குழந்தைகள்

2021 ஆட்சிக் கவிழ்ப்பில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அப்போதிலிருந்து அங்கிருந்த மக்களின் சிறு சிறு குழுக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்துக் குரலெழுப்பி வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஈவிரமின்றி ராணுவத்தால் …

காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் மனம் நோகாமல் அணுகுகிறதா திமுக

மேலும், “காவிரி நீரை தர மறுக்கின்ற காங்கிரஸ் அரசை இந்த அரசு கண்டித்திருக்க வேண்டும். உண்மையில் உங்களுக்கு தைரியம் இருந்தால் `கர்நாடகா காங்கிரஸ் அரசை நாங்கள் கண்டிக்கிறோம்’ என்று நாளை ஒரு தீர்மானத்தை இயற்றுங்கள் …

Tamil News Today Live: காவிரி விவகாரம்: டெல்டா மாவட்டங்களில்

காவிரி விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்! காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகா அரசையும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர் …

`அடுத்தடுத்து பட்டாசு ஆலை விபத்துகள்!' – யாருடைய

பா.ம.க நிறுவனர், ராமதாஸ்: “தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களில் நடைபெற்ற மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இதுவாகும். பட்டாசு ஆலைகள் தொடர்பான பாதுகாப்பு விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது தான் இத்தகைய விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணம். …

கோவை குண்டு வெடிப்பு: “இஸ்லாமியர்கள் என்பதால் தீவிரவாதிகளை

முன்னதாக, சென்னையில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க மையக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், கோவை குண்டுவெடிப்பு தொடர்பான இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்த கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் …

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தூய்மைப் பணியாளரின் உறுப்புகள்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் முத்துசாமிபுரம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி, மாரியப்பன் …

சாதிவாரி கணக்கெடுப்பைக் கையிலெடுக்கும் காங்கிரஸ்… 2024

பீகாரில் நிதிஷ் குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் தரவுகளை வெளியிட்ட பிறகு, நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. இதே கோரிக்கை பல மாநிலங்களிலும் …

ரூ.99,999 மோசடி; `Digital India-வில் மக்களின் தரவுகள்

தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், தன்னுடைய மனைவியுடனான வங்கி ஜாயின்ட் அக்கவுன்ட்டிலிருந்து ரூ.99,999 காணாமல்போனதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் எழுத்துபூர்வமாக நேற்று புகாரளித்திருந்தார். அந்தப் புகாரில், மலேசியாவிலிருக்கும் தன்னுடைய மனைவியின் எண்ணுக்கு யாரோ மூன்று …

இஸ்ரேஸ் ஆதரவு நிலைப்பாட்டில் பாஜக அரசு; பாலஸ்தீனத்துக்கு

இதனிடையே, பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தெலங்கானா எம்.பியுமான பண்டி சஞ்சய், “ஹமாஸை ஆதரிப்பதன் மூலமாக காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் ஆகிய இரண்டு கட்சிகளும் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்தியா பல பயங்கரவாத …

Gaza: போரில் துவம்சம் செய்யப்படும் `காஸா’… இந்த நகரின்

நீண்டகாலமாக காஸா பகுதியை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் ராணுவம், 1993-ம் ஆண்டு பி.எல்.ஓ எனப்படும் பாலிஸ்தீன விடுதலை அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு காஸாவிலிருந்து வெளியேறியது. அதையடுத்து, யாசர் …