திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பா.ஜ.க சார்பில் `என் மண், என் மக்கள்’ 3-ம் கட்ட நடைப்பயணத்தை மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கினார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் …
அரசியல்
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பா.ஜ.க சார்பில் `என் மண், என் மக்கள்’ 3-ம் கட்ட நடைப்பயணத்தை மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கினார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் …
இதையடுத்து கடந்த வாரம் அந்தப் பெண்ணின் கருவைக் கலைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடை விதித்து நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார். அதோடு இது தொடர்பான தீர்ப்பை திரும்பப் பெறுவது குறித்து விசாரிக்கும் மனு, மீண்டும் தலைமை …
ஏற்கெனவே, கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை பணியிடங்களுக்கான தேர்வில் ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ப்ளுடூத் பயன்படுத்தியும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு மோசடியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், “சுங்கத்துறை பணிக்கான …
தெலங்கானா சட்டமன்றத்துக்கு வரும் நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்), காங்கிரஸ், பா.ஜ.க என மூன்று கட்சிகள் களத்தில் இருந்தாலும், பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே …
இதிகாச கதைகளில் போர் வெற்றிக்காக சொல்லப்படும் `ஜெய் ஶ்ரீராம்’ என்ற கோஷம், இப்போது இஸ்லாமிய மத வெறுப்புணர்வைத் தூண்டுவதற்காகச் சொல்லப்படும் அளவுக்கு தன்மை மாற்றப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தொடக்கத்தில் பா.ஜ.க ஆளும் வட …
பிரதமர் நரேந்திர மோடி ஒரு புறம் தேர்தல் இலவசங்களுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் வெற்றிக்காக இலவசங்கள் கொடுப்பதாக தொடர்ந்து அறிவிப்புக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நவம்பர், டிசம்பரில் நடக்க …
இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஹிரானந்தானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர், “எங்களுக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் எப்போதும் வியாபாரத்தில்தான் ஈடுபட்டிருக்கிறோம், அரசியலில் இல்லை. எங்கள் குழு எப்போதும் தேசத்தின் நலனுக்காக அரசுடன் …
இன்று முதல் ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்! சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஓலா, ஊபர் மூலம் டாக்சி புக் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனினும், டாக்சி …
`காவிரி விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்தில் கர்நாடகா அரசை கண்டிக்கிறோம் என்ற சொல்லே இல்லையென வானதி சீனிவாசன் கொதிக்கிறாரே!” “சட்டப்படியான நடவடிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சரியாக, கூர்மையான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை அரசியல் …
திரைப்படங்களுக்கு சிறப்புக்காட்சி அனுமதி வழங்கிய பின்னர், குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது முறை கிடையாது. தற்போது திரைத்துறை முடங்கி உள்ளதாக அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர். 2006 முதல் 2011 வரை ஒரே …