சென்னை ஷெனாய் நகரில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கூட்டமும், நீட் விலக்குக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சியும் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “எல்லா விதமான …
அரசியல்
சென்னை ஷெனாய் நகரில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கூட்டமும், நீட் விலக்குக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சியும் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “எல்லா விதமான …
ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவிலுள்ள வெளிப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராக பரமக்குடியை சேர்ந்த பெத்துலெட்சுமி பணியாற்றி வருகிறார். மாவட்டத்திலேயே அதிக விலை மதிப்புள்ள சொத்துகள் இந்த அலுவலகத்தில்தான் அதிகம் பதிவு செய்யப்படுவதால் லஞ்சத்துக்கு இங்கு …
இத்தாலி பிரதமர் மெலோனி, திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், செய்தியாளரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ என்ற அவரின் காதலருடன் சுமார் 10 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை …
`ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை வெற்றி!’ – இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான, ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. வானிலை காரணமாக 3 முறை சோதனை நிறுத்தப்பட்டும், …
உலக வரைபடத்தில் இஸ்ரேல் எங்கே இருக்கிறது என்பது தெரியாதவர்களுக்குக்கூட, இஸ்ரேல் வலிமையான ராணுவத்தை வைத்திருக்கும் ஒரு நாடு என்பது தெரியும். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வரிந்து கட்டிக்கொண்டு வரும் என்பது தெரியும். …
அமைச்சரின் முகநூல் பக்க பதிவு மேலும் இதுகுறித்து ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜனிடம் பேசியபோது, “அமைச்சர் நேரில் வந்து பார்வை மட்டும் தான் செய்தார். ஆனால் நிதி ஒதுக்கியது ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் …
தேனி தொகுதியின் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தில் அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி முகவர்கள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசுகையில், “தேர்தல் வந்தால்தான் …
அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலைக் கருத்தில்கொண்டு, பா.ஜ.க-வை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உட்பட 28 எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து `இந்தியா’ என்ற பெயரில் …
அ.தி.மு.க விரித்த கூட்டணி வலை! பா.ஜ.கவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதுக்குப் பிறகு அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க பல்வேறு கட்சிகள் விருப்பம் தெரிவித்து வருவதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், அ.தி.மு.க தனது …