Isarel-Hamas: `இத்தகைய காரணங்களுக்காக இந்தியா ஒருபோதும் போர்

“இந்து மதம் அனைத்து பிரிவினரையும் மதிக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் ஏற்பட்டது போன்ற பிரச்னைகளை இந்தியா ஒருபோதும் கண்டதில்லை” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி முடிசூட்டு …

israel-Hamas War: பரிதவிக்கும் காஸா மக்கள்; உதவிகள் சென்றடைய

இஸ்ரேல் – பாலஸ்தீன இடையே தொடங்கிய போர், 15 நாள்களைக் கடந்துவிட்டது. காஸாவில் இதுவரை 4,137-க்கும் அதிகமான பாலஸ்தீனர்களும், இஸ்ரேலில் 1,400-க்கும் அதிகமானவர்களும் இந்தப் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தப் போரால் காஸா நகரை இஸ்ரேல் …

சந்திர பிரியங்கா: பதவி நீக்கத்துக்கு ஒப்புதல் அளித்த

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சராக இருந்தவர் காரைக்கால் நெடுங்காடு தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏவான சந்திர பிரியங்கா. போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன் மற்றும் தொழிலாளர் …

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 2: யூதர்கள், பாலஸ்தீனர்கள் – இரண்டு

இத்தொடரின் முதல் அத்தியாயம் – இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 1: ஏன் தாக்கியது ஹமாஸ்? வரலாறு நெடுக இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் ஏராளமான மோதல்கள் நிகழ்ந்து வந்திருக்கின்றன, இப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் …

பாஜக கொடிக் கம்ப விவகாரம்; உடைக்கப்பட்ட கிரேன்… கைதான அமர்

கிரேன் கண்ணாடியை உடைத்து, அரசு சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில், அமர் பிரசாத் ரெட்டி தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்ற நீதிபதி …

`அண்ணாமலைக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க

`பெரியார் மதிக்காத கட்சி தி.மு.க’ என்ற அண்ணாமலையின் விமர்சனம், `திரைத்துறையில் தி.மு.க-வின் சர்வாதிகாரம் அதிகரித்துவிட்டது’ என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் நேரில் சில கேள்விகளை முன்வைத்தேன். …

`கழிவுநீர் அகற்றும்போது இறந்தால், ரூ.30 லட்சம்

இந்த நிலையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்குப் புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதாவது, கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் …

வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு கெட்ட செய்தி… ரிசர்வ்

இந்தியாவில் வட்டி விகிதம் தொடர்ந்து உயர்வாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பணவீக்கம் கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து மே மாதம் முதல் வட்டி விகிதத்தை உயர்த்தத் …

`மனைவிக்கு சமைக்கத் தெரியாது' விவாகரத்து கோரிய கணவர்…

தன் கணவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறித்து அறிந்து கொள்ளபல முயற்சிகளை மேற்கொண்டதை குறித்து அவரின் மனைவி நீதிமன்றத்தில் விளக்கி இருக்கிறார். அதோடு கணவர் மீது எச்சில் துப்பினார் என்பதை நிரூபிக்க எந்தவித ஆதாரமும் …