`சுதந்திரப் போராட்ட வீரர்களா… சாதித் தலைவர்களா?' –

மாவீரன் பூலித்தேவனுக்கு, நினைவு மண்டபம், பாஞ்சாலங்குறிச்சியில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கோட்டை, மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு, பாரதியின் வீடு, அரசு இல்லம் ஆனது, பெருந்தலைவர் காமராசருக்கு மணிமண்டபம், மூதறிஞர் ராஜாஜிக்கு நினைவாலயம், தில்லையாடி வள்ளியம்மாளுக்கு …

“ஆளுநர் மாளிகையே அடக்கிடு வாயை… வயிற்றெரிச்சலில்

நேற்று திருச்சியில் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடெமி சார்பில் நடத்தப்பட்ட மருது சகோதரர்கள் நினைவுநாள் விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, “தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒரு சாதியின் தலைவர்களாகச் சுருக்கிவிட்டார்கள். அவர்கள் மறக்கடிக்கப்பட …

“மணிப்பூர் கலவரம் திட்டமிட்ட சதி; இரு சமூக மக்களும்

மணிப்பூரில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மையைப் பயன்படுத்திக்கொள்ள வெளிநாட்டுச் சக்திகள் ஆர்வமாக இருக்கலாம். தென்கிழக்கு ஆசியாவின் புவிசார் அரசியலுக்கும் இந்த நிகழ்வுகளில் பங்கு இருக்கிறதா எனப் பல கேள்விகள் எழுகின்றன. அமைதியை மீட்டெடுக்கும்போது ஏற்படும் பல சம்பவங்கள் …

உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கு;

சென்னை உயர் நீதிமன்றம் அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராமசாமி மெய்யப்பன் ஆஜரானார். அபிஜித் மஜூம்தார் மீது வழக்கு பதிவுசெய்தது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது எனவும், முதல் தகவல் அறிக்கையின் நகல்கூட அவருக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும் வாதிட்டார்.  …

`ஒரு கூட்டணியால் இரண்டாகும் கட்சி?' – பாஜக-வுடன்

தேசியக் கட்சிகள் கோலோச்சும் கர்நாடக அரசியலின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ம.ஜ.த) கட்சியின் ராஜதந்திரங்களைப் புரிந்துகொள்ள முடியும். தொங்கு சட்டமன்றம் ஏற்படும் சமயங்களில், சொற்ப உறுப்பினர்களைக் கொண்டு இரண்டு …

"காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள், அதற்கே பின்னடைவை

இஸ்ரேல் – ஹமாஸ் போராளிக்குழுவுக்கு மத்தியில் கடந்த 7-ம் தேதி முதல் நடந்துவரும் போரில் 1,400 இஸ்ரேலியர்களும், 5,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு இந்தப் போரின் விளைவாக …

ராஜபாளையம் டு அமெரிக்கா; US அதிபர் தேர்தலில் கவனம் ஈர்க்கும்

2024- ம் ஆண்டு உலக நாடுகளின் மத்தியில் ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவாகப்போவதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதற்குக் காரணம், அமெரிக்காவில் அதிபர் தேர்தலும், இந்தியாவில் பொதுத்தேர்தலும் நடக்கவிருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவில் யார் …

`தடுப்புச்சுவர் கட்டுவதில் விதிமீறல் செய்கிறார்கள்' –

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் அமைந்திருக்கிறது செட்டியார்பட்டி. இந்த ஊரிலுள்ள கண்மாயில், கரை பலவீனமாக இருக்கும் இடங்களில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதற்காக ஊராட்சி சார்பில் 2021-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் …

Israel-Hamas War: இஸ்ரேலுடன் கைகோக்கிறதா அமெரிக்க

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இரானின் உயர் தூதரக அதிகாரி ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன், “இஸ்ரேலும், அமெரிக்காவும் காஸாமீதான இனப்படுகொலைத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த பிராந்தியம் கட்டுப்பாட்டை மீறியதாக மாறிவிடும்” …

Tamil News Live Today: `மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள்

`மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது’- தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு `இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது” என தென் மாநில ஆம்னி …