ஸ்ரீதரன் பிள்ளைகோவா ஆளுநர் இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க. சுற்றுச்சூழல் துறை பாதுகாப்புப் பிரிவு மாநிலத் தலைவர் கோபிநாத், “தமிழ்நாடு அரசு திட்டமிட்டே இது போன்று ஆளுநரை அவமதிக்கும்விதமாக செய்துள்ளது. ஒரு மாநிலத்தில் …
அரசியல்
ஸ்ரீதரன் பிள்ளைகோவா ஆளுநர் இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க. சுற்றுச்சூழல் துறை பாதுகாப்புப் பிரிவு மாநிலத் தலைவர் கோபிநாத், “தமிழ்நாடு அரசு திட்டமிட்டே இது போன்று ஆளுநரை அவமதிக்கும்விதமாக செய்துள்ளது. ஒரு மாநிலத்தில் …
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடக்கும் இந்த போரில் ஹமாஸ் குழுவால் 1,400 இஸ்ரேலிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அதேவேளையில், …
“தி.மு.க-வை விமர்சிக்கும் இடத்திலிருந்து தி.மு.க-வுக்கு வந்த உங்களுக்கு, மாணவரணித் தலைவர் பொறுப்பு கிடைக்குமென எதிர்பார்த்தீர்களா?” “உறுதியாக எதிர்பார்க்கவில்லை. கருத்தியல்ரீதியாக உரையாட லட்சக்கணக்கான பேர் இருக்கிற இயக்கம் தி.மு.க. ஊடக வெளிச்சமும் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் …
“இக்கட்டான தருணங்களில்கூட துணிச்சலாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள், பல சமயங்களில் சர்ச்சையாகிவிடுகிறதே?” “நக்கல், நையாண்டி, நகைச்சுவை இல்லாமல் அரசியலில் இருக்க முடியாது. தன்னையே கிண்டல் செய்துகொள்ளும் நிலை என்பது வரவேற்கப்பட வேண்டிய நகைச்சுவை… அது …
புகார்தாரரின் அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், அனைத்து புகார்களும் முழுமையாக முறையாக விசாரிக்கப்பட்டு, உரிய நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படுவது மிகவும் அவசியமானது. அனைத்து அரசியல் கட்சிகளின் உரிமைகள் மற்றும் உறுப்பினர்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுவதற்கும், நமது …
சுரேஷ் கோபியின் இந்த செயலுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளும், டி.ஒய்.எஃப்.ஐ உள்ளிட்ட அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து சுரேஷ் கோபி தனது எக்ஸ் பக்கத்தில் பெண் செய்தியாளருக்கு மன்னிப்பு தெரிவித்து …
இந்த நிலையில், நமது விகடன் இணையப்பக்கத்தில், “தமிழ்நாட்டில் பிறந்து சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்களின் வரலாற்றை, தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டே மறைத்திருக்கிறார்கள் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து…” குறித்து கருத்துக் கணிப்பு நடத்தினோம். அதற்கு …
பாலஸ்தீனத்தின் காஸாவில் போர் நிறுத்தத்திற்காக வாக்களிக்காமல் நமது நாடு புறக்கணித்து விலகியிருப்பது எனக்கு அதிர்ச்சியும் வெட்கமுமளிக்கிறது. அகிம்சை, உண்மை என்ற கொள்கைகளின் அடிப்படையில் நமது நாடு உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கைகளுக்காகவே நமது சுதந்திரப் போராளிகள் …
அங்கு தடை செய்யப்பட்ட, இளைய சமுதாயத்தை சீரழிக்கும் போதை பொருளான கஞ்சா 3 கிலோ தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கு செல்லும் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்பட்டுள்ளது. இதைப் போன்றுதான் புதுச்சேரியில் உள்ள அனைத்து …
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு போராளி குழுவான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல், வாரங்களை கடந்தும் நீடித்து வருகிறது. போர்க்களத்தில் இருந்து வரும் துயரச் செய்திகள் அனைத்து தரப்பு மக்களையும் கலங்கடிக்க வைப்பதாக உள்ளது. …