Mahua Moitra: `என் தலைமுடியைக்கூட அவர்களால் தொட

இந்த நிலையில், நாடாளுமன்றத்திலிருந்து தன்னை வெளியேற்ற நினைப்பவர்களில் தனது தலைமுடியைக்கூட தொட முடியாது என மஹுவா மொய்த்ரா கூறியிருக்கிறார். தங்களின் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அலர்ட் …

தேசியக்கொடி விவகாரம்: `கோவா ஆளுநரை அவமதிப்பதா?' –

சேலம், காமலாபுரம் விமான நிலையத்தில் கடந்த 29-ம் தேதியன்று, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, சேலம் – சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் சென்னையிலிருந்து சேலம் வந்த விமானத்தில் கோவா ஆளுநர் …

`பெண் கர்ணன்' மேயர் பிரியா முதல் `What are our

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் இன்று (31-10-2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் …

புதுச்சேரி: “தடுப்புகள் இல்லை என்று பெட்ரோல் குண்டு போட்டு

அது சரி செய்யப்பட்டு மாநிலத்தில் மக்கள் பலன் அடைய வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் 10% இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு விரைவாக ஒப்புதல் கொடுத்தது. மருத்துவ சேர்க்கைக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் …

ஊட்டி: நகராட்சிக் கூட்டத்தில் ஒருமையில் வசைபாடிக் கொண்ட

ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது நூற்றாண்டு பழைமை வாய்ந்த நகராட்சி சந்தை. ஆங்கிலேயர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஊட்டி நகராட்சிக்குச் சொந்தமான இந்த கடைகள், வணிகர்களுக்கு வாடகைக்கு …

“நவம்பர் 2-ல் கெஜ்ரிவால் கைதாகலாம்; ஆம் ஆத்மியை பாஜக அழிக்க

டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த பிப்ரவரியில் அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைதுசெய்து சிறையிலடைத்தது. அதன் பின்னர், சி.பி.ஐ-யின் …

Mobile Hacking: எச்சரித்த Apple; `அதானிதான் காரணம்!' –

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சாமஜ்வாதி, சிவசேனா (உத்தவ் தாக்கரே), சி.பி.எம், ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய கட்சிகளின் எம்.பி-க்கள், தலைவர்கள் மற்றும் பிரபல ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் ஆகியோர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்படுவதாக …

பெரம்பலூர் சம்பவம்: `அரக்கர்கள், அசுரர்கள்… திமுக-வினரின்

பெரம்பலுார் மாவட்டத்திலுள்ள, 31 கல் குவாரிகளை ஏலம் விடுவதாக, பெரம்பலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டது. இதில் தி.மு.க.வினர் வேறு எவரையும் …

Morbi Bridge Collapse: `ஓராண்டு ஆகிருச்சு; வடுவும் ஆறல…

2022 அக்டோபர் 30-ல் குஜராத் மாநிலம், மச் ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில், சுமார் 50 குழந்தைகள் உட்பட, 135 பேர் உயிரிழந்தனர். 180-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் …

"ஒற்றைத் தலைமை, ஒற்றைக் கட்சி, ஒற்றை பிரதமர்

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் `Speaking for India’ என்ற பாட்காஸ்ட் மூலம் ஆடியோ வடிவில் மக்களிடம் பேசி வருகிறார். அதன் மூன்றாவது தொடர் இன்று காலை வெளியிடப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் அதில், “கடந்த மாதம் வெளியான …