பிரதமர் மோடி எதிர்க்கும் இலவசங்களை, வாரி வழங்கும் பாஜக…

இலவசங்களை எதிர்க்கும் பா.ஜ.க., இலவச வாக்குறுதிகளை வழங்குவதன் ஏன் என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள். ‘இலவசங்கள் என்று பிரதமர் மோடி போன்றவர்கள் பேசுவது ஏழைகளுக்கான நலத்திட்டங்களைத்தான். இத்தகைய திட்டங்களைத்தான் பா.ஜ.க எதிர்க்கிறது. ஆனால், …

"இவையெல்லாம் நாட்டின் புண்கள்!" – பாஜக தலைவரின்

அதைத் தொடர்ந்து, பா.ஜ.க மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் உள்ளிட்ட பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதற்கிடையில், பா.ஜ.க தலைவர் சந்தீப் தயாம மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,”ஆல்வார் …

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 11: ஹிஸ்புல்லா முதல் இஸ்லாமிக்

உலகின் தலைசிறந்த ராணுவங்களில் ஒன்று… உலகின் மிகத் திறமையான உளவுத்துறை… இத்தனையும் இருந்தும் இஸ்ரேல் ஏன் இத்தனைக் காலம் ஹமாஸை சமாளிக்க முடியாமல் திணறியது? இன்று ஹமாஸை ஒடுக்குவதற்காக காஸா பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை …

“திமுக – பாஜக கூட்டணி வைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக

“தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி எல்லைமீறி செயல்படுதாக சொல்லப்படும் குற்றசாட்டுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?” “தி.மு.க ஆட்சியில் சீர்கெட்டு போயுள்ள சட்டம் ஒழுங்கு குறித்தும், சீரழிந்துபோன நிர்வாக முறை குறித்தும் பேச ஆளுநருக்கு அதிகாரம் …

“காஸா மீது அணுகுண்டு வீசுவோம்" – சர்ச்சையைக் கிளப்பிய

`இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்’ என அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய போரானது, தற்போது `பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்’ என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது. காரணம், 1,400 இஸ்ரேலியர்களை ஹமாஸ் குழு கொன்றிருக்கிறது, 200-க்கும் …

“பொருளாதார சுதந்திரம் கிடைக்க இவர்கள்தான் காரணம்”

சமீபத்தில் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி இப்போது இன்னொரு விஷயத்தைப் பற்றி பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். இன்ஃபோசிஸ் நாராயண …

Neet: `லட்சக்கணக்கில் கையெழுத்து வாங்கினாலும், பிரச்னை

தென் பகுதியில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமை, மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வட மாநிலத்தில் நடைபெற்றிருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். கண்டதேவி கோயில் தேரோட்டம் நடத்தாதது குறித்து நீதிமன்றம் கடுமையாக கூறியுள்ளது. இந்துக்களின் நம்பிக்கையுடன் …

பென்ஷனுக்காக 40 ஆண்டுகளாக காத்திருக்கும் 96 வயது சுதந்திர

நாட்டின் விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரொருவர், மத்திய அரசின் பென்ஷனுக்காக 40 ஆண்டுகளாகக் காத்திருப்பதைக் கண்டறிந்த டெல்லி உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபருக்கு வட்டியுடன் சேர்த்து மொத்த பென்ஷனையும் வழங்குமாறு மத்திய அரசுக்கு …

“டி.கே.சிவக்குமார் முதல்வராக விரும்பினால், நாங்கள் அதைச்

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்றது. ஆனாலும்கூட, முதல்வர் பதவியை ஏற்கப்போவது சித்தராமையாவா, டி.கே.சிவக்குமாரா என்று சிறு குழப்பம் நீடித்தது. அதன் பிறகு டி.கே.சிவக்குமாரின் சில …

`பட்டியலின மக்கள்மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க

தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது  பேசிய அவர், ”தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.  தமிழகத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் …