ம.பி: ஆட்சி மாற்றம் ஏற்படுமா? – பாஜக-வுக்கு டஃப் கொடுக்கும்

ஆனால், மற்ற மாநிலங்களில், 1,200 ரூபாய் முதல் 1,400 ரூபாய் வரை சமையல் எரிவாயு சிலிண்டருக்காக மக்கள் செலவழிக்கிறார்கள். வேளாண் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் உட்பட காங்கிரஸின் வாக்குறுதிகளை கர்நாடகாவில் …

“ராஜபக்சே சகோதரர்களே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக்

முன்னதாக, `இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களும் மற்றவர்களும்தான் காரணம்’ என்று ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) என்ற உரிமைக் குழு, மொத்தமாக 13 பேருக்கு எதிராக அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. …

மாற்றாந்தாயை முதியோர் இல்லத்தில் விட்டவர்கள்… நீதிபதி

வயதான காலத்தில் பெற்ற தாய் தந்தையரைக் கவனித்துக் கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளை எதிர்த்து வழக்குகள் வருவதுண்டு. இந்த நிலையில் இரண்டாம்தார மனைவியான 65 வயது பெண்ணை, தந்தையின் இறப்புக்குப் பின்னர் மூன்று …

Dog Bite: `ஒரு பல்கடிக்கு ரூ.10,000, ஆழமான காயமெனில்

`Wagh Bakri Tea” குழுமத்தின் இரண்டு நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான பராக் தேசாய் (49), கடந்த மாதம் தெருநாய்த் தாக்குதலுக்கு ஆளாகி, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. …

`தேர்தலில் தோற்றாலும், எம்.எல்.ஏ-க்களைத் திருடி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், வரும் 17-ம் தேதி ஒரே கட்டமாக மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சட்டசபைத் தேர்தல் நடக்கும் என்றும் இந்தத் …

Jawaharlal Nehru: நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு?! – ஓர்

‘உங்களின் மிகப்பெரிய சாதனையாக நீங்கள் கருதுவது எது?’ என்று கேட்டபோது, ‘400 மில்லியன் மக்கள் அவர்களே அவர்களை ஆட்சிசெய்து கொள்ளும் வகையில் இந்தியாவை வடிவமைத்தது’ என்று மட்டுமே சொன்னார், நேரு. ஆம்! பைகளில் இருக்கும் …

`விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாகக்

திருநெல்வேலி காவல் ஆணையரிடம் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் அளித்த புகாரில், அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய 14 கோடி ரூபாயில், 3 கோடி ரூபாய் மட்டும் திருப்பியளித்துவிட்டு, மீதிப் பணத்தைத் தராமல் …

`ரெய்டு மூலமாக தி.மு.க-வையும் மிரட்டலாம்' என பகல் கனவு

இராம ஸ்ரீநிவாசன், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க‘‘முதல்வர், பயத்தில் ஏதேதோ உளறுகிறார். முதல்வர் தொடங்கி பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையிலுள்ள அனைவருமே ஒரேபோல ஐ.டி., இ.டி சோதனை நடைபெற்றால், ‘பழிவாங்கும் நடவடிக்கை’ என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், தி.மு.க., …

`ஐயன் கார்த்திகேயன் தலைமையில் உண்மை சரிபார்ப்புக் குழு

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் எந்தவொரு தகவலாக இருந்தாலும், உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வேகமாகப் பதிவிடப்படுகின்றன. இவ்வாறு வேகமாகப் பகிரப்படும் செய்திகள் உண்மையானவையா… பொய்யானவையா என்று தெரியாமலேயே மக்களிடத்தில் பரவி, சில நேரங்களில் வெறுப்பு பிரசாரங்களுக்கு …

“நீங்க நெருப்புடன் விளையாடுகிறீர்கள்..!" – பஞ்சாப்

தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலங்கானா போன்ற பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்காமல் ஆளுநர் வேண்டுமென்றே …