மறைந்த மரியானேவை, முதன்முதலாக 1983-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் (Ronald Reagan), நியூஜெர்சியின் அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார். அதைத்தொடர்ந்து, 1999-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் கிளிண்டன் (Bill Clinton), …
அரசியல்
மறைந்த மரியானேவை, முதன்முதலாக 1983-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் (Ronald Reagan), நியூஜெர்சியின் அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார். அதைத்தொடர்ந்து, 1999-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் கிளிண்டன் (Bill Clinton), …
முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காமராஜ், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் …
சுதந்திரப் போராட்ட வீரரும், தகைசால் தமிழர் விருதுபெற்ற மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் …
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ஹெல்மெட் அணிந்துகொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி, கட்சியின் இரு சக்கர வாகனப் பிரசாரப் பேரணியைத் தொடங்கிவைத்தார். இந்த இரு சக்கர வாகனப் பிரசாரப் பேரணியில் 188 …
தகைசால் தமிழர் சங்கரய்யா-வின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரை..! அரசியல் என்றாலே ஊழல், முறைகேடு, பதவிக்கும் பவுசுக்கும் கட்சி மாறுதல், சுய நலம் என ஒரு பகுதியினர் முகம் சுழிக்கும் இக்காலத்தில், …
மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, தீபாவளியன்று தனது வீட்டை மின்விளக்குகளால் அலங்கரிக்க சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக கர்நாடக காங்கிரஸ் தனது X சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை …
ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தற்போது …
சகாரா நிறுவனர் சுப்ரதா ராய் காலமானார்! சுப்ரதா ராய் சகாரா குரூப் நிறுவனர் சுப்ரதா ராய் உடல் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல் நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து …
அந்த வகையில்தான், பரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க ஜி.பி.எஸ் கருவிகளைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு கூறியிருக்கிறது. சிறை நிர்வாகம் மாநில அரசின் கீழ் வரும் என்பதால், இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை …
ஹமாஸ் குழு தொடங்கிய தாக்குதலை தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் காஸாவில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நிறுத்தாமல் போர்தொடுத்து வருகிறது இஸ்ரேல். இதில், சிறுவர்கள், குழந்தைகள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து உயிரிழந்துகொண்டிருக்க, மருத்துவமனைகளில் …