
இந்த நிலையில், பொதுமக்கள் தரிசனத்துக்கான முதல் நாளில், ஆன்லைனில் மட்டுமே மூன்று கோடி ரூபாய்க்கு மேல் காணிக்கை வந்திருப்பதாக ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய அறக்கட்டளையின் அறங்காவலர் …
அரசியல்
இந்த நிலையில், பொதுமக்கள் தரிசனத்துக்கான முதல் நாளில், ஆன்லைனில் மட்டுமே மூன்று கோடி ரூபாய்க்கு மேல் காணிக்கை வந்திருப்பதாக ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய அறக்கட்டளையின் அறங்காவலர் …
இன்று இந்தியா வருகிறார் இமானுவேல் மேக்ரான்! இமானுவேல் மேக்ரான் இந்தியாவில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லி குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் நாட்டின் அதிபர் …
இந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் போலீஸார் நடவடிக்கைக்கு கடுமையாக கண்டனம் தெரிந்திவித்திருந்தது. மக்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க போலீஸாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நீதிபதிகள் கவாய் மற்றும் …
“2021-இல் எம்.எல்.ஏ… 2024-ல் துணை முதலமைச்சர் என்றால் அதற்கு பெயர் வாரிசு அரசியல் தாண்டி என்னவாக இருக்க முடியும்?” “உதயநிதி துணை முதலமைச்சராகினால், அதனை வாரிசு அரசியல் எனச் சொல்ல முடியாது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி …
இஸ்லாத்தில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டிருப்பதால், சவூதி அரேபியாவில் மது விற்பனைக்குத் தடை செய்யப்பட்டிருக்கிறது. சவூதி அரேபியாவில் மது அருந்துபவர்களுக்குத் தண்டனையாகக் கசையடிகள், நாடு கடத்தல், அபராதம், சிறைத் தண்டனையும், வெளிநாட்டவர் என்றால், உடனடியாக நாட்டை …
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைக்கு தேவையான மண், மணல், ஜல்லி போன்ற பல தேவைகளையும்கூட கடந்த அ.தி.மு.க ஆட்சியில் …
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதற்கிடையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, “காங்கிரஸ் கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் …
தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கூறுகையில், “பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முக்கால் பங்குத் தொகையை …
அப்போது நீதிபதி, “அரசை விமர்சித்த அதே வேளையில், முதல்வர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத்தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது?” என சி.வி.சண்முகம் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார். அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “அரசையும் …
போயஸ் கார்டன்… இந்த பெயரை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியலை மட்டுமல்ல… இந்திய அரசியலைக்கூட முழுமையாக எழுதிவிடமுடியாது. திமுக-வினருக்கு கோபாலப்புரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி வீடுபோல, அதிமுக-வினருக்கு கோயில் ‘போயஸ் கார்டன் வேதா இல்லம்தான். வேதா …