
Crime: மருத்துவமனையில் 7 குழந்தைகள் கொடூரமாக கொலை.. செவிலியருக்கு வாழ்நாள் சிறை விதித்த நீதிமன்றம்..
<p>இங்கிலாந்தில் 7 குழந்தைகளை கொடூரமாக கொன்ற செவிலியருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து மான்செஸ்டர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. </p> <p>கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2016 ஆம் ஆண்டு …